இராமநாதபுரம் மாவட்டம் கீழப் பெருங்கரையில் அமைந்திருக்கும் வள்ளலார் தர்மச்சாலையில், தைப்பூச நாள் விழாவினை முன்னிட்டு, திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் நடைபெற்றது.
Write a comment