DAEIOU - தயவு
4.2.2023 இராமநாதபுரம் மாவட்டம், கீழப் பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில் தைப் பூச விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழப் பெருங்கரையில் அமைந்திருக்கும் வள்ளலார் தர்மச்சாலையில், தைப்பூச நாள் விழாவினை முன்னிட்டு, திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் நடைபெற்றது.