சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கியத் தடைகளாகிய சமயம், மதம் முதலிய மார்க்கங்களைமுற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக்குரோதம், முதலியவைகள நேரிட்ட காலத்தில ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவித்தவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார். மரணம், பிணி , மூப்பு பயம், துன்பம் இவை முதலியவைகளைத் தவிர்த்துக்கொள்வார்கள்.
,மனிதன் மரணத்தை வென்று வாழ முடியும் என்று தாம் நம்பியதோடு, மக்களையும் நம்பவைக்க முயன்றார் இராமலிங்கஅடிகள்,
,மனிதன் மரணத்தை வென்று வாழ முடியும் என்று தாம் நம்பியதோடு, மக்களையும் நம்பவைக்க முயன்றார் இராமலிங்கஅடிகள்,
Write a comment