இந்த அன்பரின் கோரிக்கையை ஏற்று, ஸ்பேஸ் டைரக்டரியில், மஹாமந்திர பீடம், வேலூர் என்ற இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்காக, தமது வீட்டையே ஒரு ஞான ஆலயமாக - மஹாமந்திர பீடமாக மாற்றியுள்ள திரு பழனி சோ. ஜோதி மைந்தனின் பணிகள் பாராட்டுதலுக்குரியன. தொடர்ச்சியாக, சொற்பொழிவுகள், பயிற்சி முகாம்கள், அன்னவிரயம் வாராந்திர மாதாந்திர, தைப் பூச நாள் விழாக்கள் இங்கு நடைபெற்று, சுத்த சன்மார்க்கம் இந்த ஏரியாவில் பரவுவதற்கு, அன்பர் திரு பழனி மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார். இவரது மகன் திரு கார்த்திகேயன், திரைப்படத்துறையில் எடிட்டிங் செய்யும் டெக்னிக் கற்றுள்ளார். திரைப்படத் துறையிலும் பணி செய்து வருகிறார். வள்ளற் பெருமான் வாழ்ந்த இடங்கள், கட்டிய சத்திய ஞான சபை, மேட்டுக்குப்பம், மருதூர், மற்றும் தீஞ்சுவை நீரோடை ஆகியவற்றை, தனது கலைத் திறமையால், எழிற் கோலம் செய்து வைத்துள்ளார். தந்தையாரின் அனுமதியுடன், அவர், தாம் எடுத்த காமிரா கவிதைகளை, சன்மார்க்க அன்பர்களின் கண்களுக்கு விருந்தாகப் படைக்க உள்ளார். அந்த நாள் வெகு விரைவில் வர இருக்கிறது ... .. ... .. ...
Monday, September 15, 2008 at 09:22 amby Ramanujam jam
சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்காக, தமது வீட்டையே ஒரு ஞான ஆலயமாக - மஹாமந்திர பீடமாக மாற்றியுள்ள திரு பழனி சோ. ஜோதி மைந்தனின் பணிகள் பாராட்டுதலுக்குரியன.
தொடர்ச்சியாக, சொற்பொழிவுகள், பயிற்சி முகாம்கள், அன்னவிரயம் வாராந்திர மாதாந்திர, தைப் பூச நாள் விழாக்கள் இங்கு நடைபெற்று, சுத்த சன்மார்க்கம் இந்த ஏரியாவில் பரவுவதற்கு, அன்பர் திரு பழனி மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார்.
இவரது மகன் திரு கார்த்திகேயன், திரைப்படத்துறையில் எடிட்டிங் செய்யும் டெக்னிக் கற்றுள்ளார். திரைப்படத் துறையிலும் பணி செய்து வருகிறார்.
வள்ளற் பெருமான் வாழ்ந்த இடங்கள், கட்டிய சத்திய ஞான சபை, மேட்டுக்குப்பம், மருதூர், மற்றும் தீஞ்சுவை நீரோடை ஆகியவற்றை, தனது கலைத் திறமையால், எழிற் கோலம் செய்து வைத்துள்ளார்.
தந்தையாரின் அனுமதியுடன், அவர், தாம் எடுத்த காமிரா கவிதைகளை, சன்மார்க்க அன்பர்களின் கண்களுக்கு
விருந்தாகப் படைக்க உள்ளார்.
அந்த நாள் வெகு விரைவில் வர இருக்கிறது ... .. ... .. ...