Anandha Barathi
திருஅருட்பா ‍- ‍திருவருண்முறையீடு - மூலமும் ‍எளிய உரையும்
திருஅருட்பா ‍- ‍திருவருண்முறையீடு - மூலமும் ‍எளிய உரையும்

உரை: 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு

வெளியீடு: வள்ளலார் இளைஞர் மன்றம், கோட்டக்கரை, வடலூர்

வணக்கம்,

திருஅருட்பா முதல் திருமுறையில் ஆறாவது நூலாக‌ அமைத்திருக்கும் பாடல்களின் தொகுப்பே "திருவருண்முறையீடு" ஆகும்.

நாம் இறைவனது புகழையும் நமது குறையினையும் விண்ணப்பம் செய்து வேண்டியன பெற்றுக் கொள்ளும்படி வள்ளல் பெருமான் அறிவுறித்தியுள்ளவற்றை இத் திருவருண்முறையீட்டில் காணலாம்.

இந்தப்பதிகம் சன்மார்க்க அன்பர்களுக்கு அடிப்படை என்பதை உணர்ந்து, அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக சன்மார்க்க சீலர் வடலூர் சீனி. சட்டையப்பனார் அவர்கள் 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு அவர்களின் திருவருண்முறையீடு உரையை எளிய வடிவில் வெளியிட்டர்கள், அந்நூலின் மென்வடிவைத்தை (PDF Book) இங்கு வெளியிடுகின்றோம் அன்பர்கள் படித்துப் பயன்பெருக.

நன்றி.

Scan_0001.jpg

Scan_0001.jpg

Download: