ArutperunJothi ArutperunJothi

ArutperunJothi ThaniperunKarunai

DAEIOU - தயவு
24.3.2024 Dindigul Ponnagaram Swami Saravanananda Arutperunjothi Daeiou Illam Gurupoojai.
?si=MOUCwng0mrjnEviK

20150325_094954.jpg

20150325_094954.jpg

DAEIOU - தயவு
24.3.2024 Dindigul Ponnagaram Swami Saravanananda Arutperunjothi Daeiou Illam Gurupoojai.
?si=SVYojIS5cM8Q5BzE

1432741756728.jpg

1432741756728.jpg

DAEIOU - தயவு
24.3.2024 Arutperunjothi Agaval Lines 1321-1322 Explanatory Notes by Swami Saravanananda Avargal, Dindigul.
?si=NkSf1y8GqprmV-Lg

IMG-20230619-WA0000_2.jpg

IMG-20230619-WA0000_2.jpg

DAEIOU - தயவு
30.3.2024 and 31.3.2024 Madurai College House World Thirukural Peravai conduct of programmes.
Vallal Peruman conducted Thirukural Classes.

IMG-20240327-WA0022.jpg

IMG-20240327-WA0022.jpg

IMG-20240327-WA0021.jpg

IMG-20240327-WA0021.jpg

IMG-20240327-WA0023.jpg

IMG-20240327-WA0023.jpg

IMG-20240327-WA0024.jpg

IMG-20240327-WA0024.jpg

IMG-20240327-WA0025.jpg

IMG-20240327-WA0025.jpg

DAEIOU - தயவு
20.3.2024 ராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில் மாத பூச விழா நடைபெற உள்ளது.
20.3.2024 அன்று புதன்கிழமை இராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரையில் அமைந்துள்ள வள்ளலார் தர்மச்சாலையில் பூச நாள் விழா வழிபாடுகள் நடைபெறும். திருவருட்பா பாராயணம் செய்யப்படும். ஜோதி தரிசனத்திற்கு பின் அன்னதானம் வழங்கப்படும் என நிறுவனர் திரு முத்துக்குமார் தெரிவிக்கின்றார் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்று அருள்நலம் பெற வேண்டுமென அவர் கேட்டுக்கொள்கிறார்

IMG-20170907-WA0064.jpg

IMG-20170907-WA0064.jpg

DAEIOU - தயவு
22.3.2024 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடைபெற உள்ளது.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான், திருவாசகத்தினைத் தோத்திரத்திற்காகப் பயிலச் சொல்லியுள்ளார்.

22.3.2024 அன்று காலை 8.00 மணி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், தெற்காடி வீதியில் உள்ள சைவ சித்தாந்த சபையில்.திருவாசகம் முற்றோதல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு இறையருளைப் பெற வேண்டி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20210712-WA0067.jpg

IMG-20210712-WA0067.jpg

DAEIOU - தயவு
14.3.2024 Dindigul Dt.M.Vadipatti..Sanmarga function conducting of.
IMG_20240308_113719_493.jpg

IMG_20240308_113719_493.jpg

DAEIOU - தயவு
2.3.2024 and .3.3.2024 விக்கிரமங்கலம் தென்கரை வீமலிங்கேஸ்வரர் ஆலயம் சன்மார்க்க வழிபாடு அழைப்பிதழ் வெளியிடல்.
மேற்காணும் 2 நாட்கள் நடைபெறும் சன்மார்க்க வழிபாட்டில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20240227-WA0033.jpg

IMG-20240227-WA0033.jpg

3 Comments
Daeiou  Daeiou.
இந்த விழாவில் 2.3.2024 அன்றும் 3.3.2024 அன்றும் கலந்து கொள்வோருக்கு, விழா நடைபெறும் இடத்திற்கே சென்று சேருவதற்கு, வேன் ஏற்பாடு செய்துள்ளார்கள், விழா ஏற்பாட்டாளர்கள். இயலாதவர்கள் அந்த விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு, செல்வதற்கு டவுன் பஸ் எண்ணும் இந்த நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்டுள்ளது.
Friday, March 1, 2024 at 14:10 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
விக்கிரமங்கலம் தென்கரை கிராமத்தில் சன்மார்க்க வழிபாடு, இன்று, 2.3.2024 மாலையிலிருந்து, சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வாய்ப்புள்ள சன்மார்க்க அன்பர்கள், இதில் நாளையும் பங்கேற்று, அருள் நலம் பெற வேண்டும் என விழாக் குழுவினர் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றனர்.
Saturday, March 2, 2024 at 16:21 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
இன்று 3.3.2024 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சன்மார்க்க அன்பர்கள் திருவருடபா பதிகங்களை பாராயணம் செய்தனர். சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. காலை உணவு

அளிக்கப்பட்டது. பின்னர் மூத்த சன்மார்க்க அன்பர்கள் சொற்பொழிவாற்றினர். மதுரையில் இருந்து சென்ற சன்மார்க்க அன்பர் திரு விஜயராமன் சுத்த சன்மார்க்க நெறி
விளக்கி சொற்பொழிவாற்றினார். ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது
Sunday, March 3, 2024 at 13:37 pm by Daeiou Daeiou.
DAEIOU - தயவு
3.3.2024 திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடைபெறவுள்ளது.
வள்ளற் பெருமான், திருமந்திரத்தை சாத்திரத்திற்கும், திருவாசகத்தைத் தோத்திரத்திற்கும் அன்பர்கள் பயில வேண்டுமென்றுள்ளார். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், 3.3.2024 ஞாயிறு அன்று, திருவாசகம் முற்றோதல் செய்யவுள்ளனர்.

அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20240302-WA0052.jpg

IMG-20240302-WA0052.jpg

DAEIOU - தயவு
2.3.2024 Sivaganga Dt.Moongil Oorani Vallalar Kovil celebrated monthly sanmarga function.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணியில் அமைந்துள்ள வள்ளலார் கோயிலில், இன்று, 2.3.2024, இதன் நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர், சன்மார்க்க மாதாந்திர வழிபாடு நடத்தி, பங்கேற்றவர்களுக்கு, அன்னதானம் செய்தனர்.

vlcsnap-2018-02-26-17h30m09s348.png

vlcsnap-2018-02-26-17h30m09s348.png