Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள எண்.40....நான்காம் அதிகாரம்..கடவுள்..சுவாமி சரவணானந்தா.
கடவுளே நம்மைக் கலந்தின்று மாயை
விடவுளே நின்றான் விளைந்து.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

     அகத்தே கலந்துள்ள கடவுள் உண்மையைக் கண்டு கொள்ள நமக்குப் பக்குவ முண்டாக வேண்டியிருந்தது. இப்பக்குவம் உண்டாக்கவும் மாயா மறைப்பைப் போக்கிடவும் தான் நம்பதி சக்தி இதுகாறும் அகத்தில் விளைந்து முதிர்ந்து கொண்டிருந்தது. இத்தருணம் அம்மறைப்பு நீங்கவும் இறை உண்மையைக் காணவும் தயை புரிகின்றார் நம் பதி.
IMG_20160323_204507.jpg

IMG_20160323_204507.jpg