திருவாதிரை நட்சத்திர நாள் 12.9.2020 அன்று, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில், காலை 7.00 மணி அளவில், அன்பர்கள் கலந்து கொண்டு திரு அருட்பா, தயவுப் பாக்கள் பாராயணம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, திரு இராமலிங்கம் செய்திருந்தார்.
vlcsnap-2020-08-18-20h55m26s613.png
Write a comment