வரவிருக்கும் 31.1.2018 அன்று, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில், தைப் பூச விழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது. அன்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு, அருள் நலம் பெறும்படி, நிறுவனர் திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2017-09-08-19h55m04s590.png
Write a comment