Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
19.10.2020 காஞ்சீபுரம்.தினசரி உணவு வழங்குதலில். பிச்சை எடுப்பவரை காப்பகத்தில் சேர்க்க முயற்சி.


ரோடில் அனாதையாக விடப்பட்ட முதியோர் ஒருவர் உணவு வழங்கும்போது அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். அவரை காஞ்சீபுரம் அஷோக் நகர் சன்மார்க்க அன்பர்கள் உள்ளூரில் உள்ள லிட்டில் ட்ராப்ஸ் காப்பகத்தில் சேர்ப்பதற்காக முயன்று வருகின்றனர்.
20150119_184350.jpg

20150119_184350.jpg