ஆன்மநேயம் கொண்ட சன்மார்க்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
வள்ளலார் அழைக்கிறார் விழுப்புரத்திற்கு வாரீர்
எதிர்வரும் 18/01/2020 சனிக்கிழமை காலை விழுப்புரத்தில் நடைபெரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சொற்பொழிவு-25 நிகழ்வுக்கு அவசியம் தாங்கள் குடும்பத்துடன் வருகை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
சொற்பொழிவு : சாது சந்தானம் அய்யா, சென்னை
சொற்பொழிவு : சாது சந்தானம் அய்யா, சென்னை
ஒவ்வொறு மாதமும் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்குபெறும் இவ்விழாவில் குடும்பத்துடன் வருகைதரும் அனைவருக்கும் சன்மார்க்க நூல்களை பரிசாக வழங்கி வருகிறோம்.
கூடுகின்ற கூட்டத்தில் கூட்டம் நடத்தாமல் குருவி கூடுகட்டுவதைப்போல சன்மார்க்க கல்வியை பரப்ப ஒவ்வொறு மாதமும் கூட்டத்தை ஒருங்கிணைக்கிறோம்.
இதுவரை வருகை தராதவர்கள் ஒருமுறை வந்து பாரீர்!
சன்மார்க்க குடும்பமாக சங்கமிப்போம் வாரீர்!
வள்ளலாரின் கருத்துக்களை ஊர்தோரும் பரப்புவோம் வாரீர்!
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெருவோம் வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
குறிப்பு:
1) விழாவிற்கு காலை 9:00 மணிக்குல் வருகை தருபவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2) வெளியூர் அன்பர்கள் முதல்நாள் இரவே வரலாம், தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3) வாய்ப்புள்ளவர்கள் காலை 8:30 மணிக்கு தொடங்கும் அகவல் முற்றோதலில் பங்குபெறலாம்.
ஆன்மநேயத்துடன்
கா.தமிழ்வேங்கை,
நிர்வாக அறங்காவலர்,
திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை
விழுப்புரம்
பேச: 9486176734

5df5dee9-a3e9-430e-8308-61d0a4de2b2d.jpg

73eee465-1b5a-4d5a-ad62-03c7a966d9ae.jpg

019954db-087f-474e-afdc-64db373866ca.jpg

f57f38a3-16a2-4344-9b75-feaccb13395e.jpg
Write a comment