நாம் நல்ல விசாரணைக்கு செல்வோம்
நாம் மேற்கொள்ளும் விசாரணையில் இரண்டு பகுதி உள்ளது. யாதெனில்
I.வள்ளலார் என்னச் சொல்லியுள்ளளைர்?
என்று அப்படியே அவர்தம் ஆவணங்களிலிருந்து “உள்ளது உள்ளபடியே” வாசிப்பது.
II. வள்ளலார் கட்டளையிட்டப்படி
நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது?
நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது என்று விசாரிக்க வேண்டியது.
- இந்நிலையில்தான் நாம் விசாரணை செய்ய முயற்சிக்கின்றோம்.
அன்பர்களை.
இக்கட்டுரையில், எழுதியிருக்கும் அனைத்து வார்த்தையும், சொற்றொடர்களும் அப்படியே வள்ளலாரின் ஆவணங்களிலிருந்து தான் தரப்பட்டுள்ளது எந்த பக்கம் எந்த ஆவணம் என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. ஆதாரமாக எடுத்துக் கொண்ட புத்தகம் உரைநடைப்பகுதி தெய்வநிலைய வெளியீடு 2008
விசாரணை வகை 1:
“வாசித்தல்”க்கு “வாசிக்க” விரும்புவர்களுக்கு வள்ளலாரின் ஆவணங்கள் வேண்டும்
நிற்க!
வள்ளலார் ஆவணங்கள் 'எவை' 'எவை' எடுத்து வாசிக்க வேண்டும்?
அதை தீர்மானிப்பது வள்ளலார் மட்டுமே !
தனது மார்க்கத்திற்கு நெறியை, கொள்கையை, முடிவினை வகுக்க, மேலும் சேர்க்க அல்லது வகுத்ததை மாற்ற அல்லது நீக்க அவருக்கு தான் உரிமை உண்டு.
இந்த உரிமை எல்லோருக்கும், அவரவர் ஏற்படுத்திய மார்க்கத்தின் கொள்கையை வகுக்க, அதை மாற்ற, நீக்க அவரவர்களுக்குதான் உரிமையுண்டு.
இந்நிலையில் ;
வள்ளலார் என்னச் சொன்னார்? என்பதற்கு அவர் முடிவாக, இறுதியாக எதைச் சொன்னாரோ அல்லது சொல்லும்படிச் சொன்னதையே சொல்லுவது தான் சரியாகும். அந்த ஆவணங்களையே வாசிப்பதே சரியாகும். சத்தியமும் ஆகும். மேலும் நம்நிலையில் நம் மனச்சாட்சியின்படியும், சட்டப்படியும் இதுவே சரியாகும்.
மேலும்,
வள்ளலாரின் கட்டளை, அறிவிப்பு , விதியானது வள்ளலாரின் மார்க்கத்தை தழுபவர்களையே கட்டுப்படுத்தும் மற்றவர்களை கட்டுபடுத்தாது. ஆனால் அனைவருக்கும் உண்மைப் பொதுநெறியாகும்.
அவர்கள் யாரெனில்
- உலகில் காணும் சமய, மத மார்க்கங்களை சார்ந்தவர்கள்
- ஆராய்ச்சியாளர்கள்
ஆக முதலில் நாம் யார்? நம் நிலை என்ன? என முடிவு செய்யவேண்டும்
அன்பர்களை
வள்ளலாரின் ஞானசரியையில் “வம்மீன் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்”
“புணைந்துரையேன், பொய்ப்புகலேன், சத்தியம் சொல்கின்றேன்”.
என்றும்,
“வாரீர் வாரீர் வாரீர்”
“வடலூர் திசைக்கே” என்ற அவர் அழைப்பில் நம்பிக்கைக் கொண்டு விரும்பி வந்த நாம்
வள்ளலாரின் கட்டளையை, கோட்பாட்டை, விதியை மதிக்க வேண்டும் என்பதே நியதி.
வேறு சமயம் சார்ந்த கூட்டத்திற்கு அல்லது கோயிலுக்கு மற்றச் சமயத்தார்கள் பலர் செல்கிறார்கள் அங்ஙனம் சென்றவர்கள் அச்சமய கோவிலில் தன்னுடைய சமய, மத கட்டுப்பாட்டு ஆசாரத்தின் படி தங்கள் கடவுள் வைத்து வணங்குவது இல்லை. முடியாது அங்குள்ள கட்டுபாட்டில் தான் இருக்கிறார்கள் என்பதை உணருவோம்.
ஆனால் இங்கு நிலை என்ன? உங்கள் முடிவுக்கே!.
சரி, விசயத்திற்கு வருவோம்.
- வள்ளலாரின் நிலைகள் என்ன?
- அவர் கண்ட மார்க்கம் எது?
- தனது சுத்த சன்மார்க்கத்திற்கு விதிகள் அறிவிப்புகள் தடைகள் சொல்லி உள்ளளைரா?
ஆவணங்கள் :- சுத்த சன்மார்க்கத்திற்கு முதன்மையான முக்கி ஆவணங்களளைக இருப்பது பேருபதேசம், சத்திய விண்ணப்பங்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல், உபதேசக்குறிப்புகள் ( 1871 - 1874) சுத்த சன்மார்க்கப்பாடல்கள்
வள்ளலாரின் நிலை யாது என்று பார்க்கும்போது அவர், தன் நிலைப்பாட்டினை பேருஉபதேசம் பக்கம் 468-ல் சொல்கிறார்கள்
- நான்முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டியிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்லமுடியாது.... அந்த லட்சியம் இப்போது எப்படி போய்விட்டது. பார்த்தீர்களளை!.
- மேலும் வள்ளலாளைர் தான் இயற்றிய பாடல்கள் அடங்கிய திருவருட்பாவைப் பற்றிச் சொல்கிறார்கள். (அன்றைய தினம் அன்பர்களளைல் வெளியிடப்பட்டு வந்திருந்தவை ஒன்று முதல் நான்கு ஆகும்)
- நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்களை போதும்.... அவைகளை சாட்சிச் சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
மேலும் வள்ளலார் ஏதனால் தன்னை ஆண்டவர்
இப்போது ஏறா நிலை மேல் ஏற்றியிருக்கின்றார்? என்பதிற்கு பதில் பக்கம் 469ல்
"இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களளைனால் என்னைப் போல் பெரிய லாபத்தை பெறவீர்கள்" என்கிறார்கள்.
நிற்க
வள்ளலாரின் இந்த சத்திய வாக்கியத்தின் மூலம்
அறியவருவது
- அவர் முதலில் பற்று வைத்திருந்தது சைவ சமயம் என்பதும்,
- பின்பு அவர்க்கு அந்த சமயத்தில் லட்சியம் போய்விட்டது என்பதும்,
- தான் இயற்றிய பாடல்களில் உள்ள சமய ஸ்தோத்திரப் பாடல்களை (திருவருட்பா 1 முதல் 4 ) கொஞ்சம் அற்ப அறிவாக இருந்ததால் இயற்றி விட்டேன்
- எல்லாவற்றையும் (மேற்படியான சமய லட்சியம், சமய ஸ்தோத்திரப்பாடல்கள் விட்டுவிட்டதினாலேயே ஆண்டவர் தன்னை ஏறா நிலைமேல் ஏற்றிவிட்டார். அதன் பின்பே பெரிய லாபம் பெற்றதாக கூறியதும் நாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.
நிற்க,
இங்ஙனமாக வள்ளலாருக்கு ஏறாநிலைமேல் ஏறுவதற்கும், பெரிய லாபம் பெற்றதற்கும் அவர்முதலில் வைத்திருந்த சமய லட்சியம் தான் காரணமா? என்பதற்கு வள்ளலாரே சொல்லுகிறார்கள் ;
- பக்கம் 469 ல் இரண்டாவது பாராவில் 7வது வரி முதல்
அது;
நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை
இந்த நிலையில் தூக்கிவிட்டதென்றாலோ, அந்த லட்சியம் தூக்கி விடவில்லை.
ஆக,
ஒருவருக்கு சுத்தசன்மார்க்கம் பற்றி தெரிவதற்கும் ,
சன்மார்க்கத்தார்களுக்கும் சமயமும் அவை மீது லட்சியமும் வைக்க வேண்டாம்
மேலும் ஓர் ஆதாரம் பக்கம் 468-ல்
- சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று நேரிடையாகவே கட்டளையிட்டு உள்ளளைர்கள்.
- ஆவணம் : சத்திய விண்ணப்பங்கள் சத்திய சிறு விண்ணப்பம் பக்கம் 560 -ல்
"இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள்,... "
- ஆவணம் : சத்தியப் பெரு விண்ணப்பம் பக்கம் 570ல் வாலிபப் பருவம் தோன்றியபோதே சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பலப்பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும் அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகùளல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனகறிவித்து அச்சமய ஆசாரங்களை சிறுதும் அனுட்டியால் செய்வித்தருளினீர்
அன்றியும்
வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து, அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்தருளீனீர்
- ஆவணம் :-
சுத்த சன்மார்க்கப் பாடல்கள் (6வது திருவருட்பா)
பாடல் எண் 64 ; மான மேலிடச் சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக் கொண்டலைந்தேன்
220 - மலத்திலே கிடந்தேன்
363 சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்
இதுபோல் பல நூறு பாடல்கள் தன்நிலைப்பற்றி விளக்கியுள்ளளைர்கள்
வள்ளலாரின் தனி நெறி
வள்ளலார் தனதுநெறி யாது எனச் சொல்லும் பொமுது
- பக்கம் 409 -410 (உபதேசக்குறிப்பு)
"மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெறவேண்டுவது (சுத்த ) சன்மார்க்கக் கொள்கை" மேலும்,
"தனித்தலைவன் லட்சியம் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை அல்ல.
அன்பர்களை இதில் மற்றவைகளை / அநித்திய சடதுக்காதிகளை / உபாசனாதி மார்க்கம் / என்பதின் விளக்கம் பொருள் தெரிதல் வேண்டும். இனி வரக்கூடிய வள்ளலார் சத்திய வாக்கியம் மூலமே அவை அறிவோம்
- ஆவணம் பக்கம் 418 (உபதேசக் குறிப்புகள்)
தயவை விருத்தி செய்வதற்கு தடையாயிருப்பன சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் அவையாவன;
ஜாதி ஆசாரம், குல ஆசாரம், ஆசிரம ஆசாரம்,
லோக ஆசாரம், தேச ஆசாரம், கிரிய ஆசாரம்,
சமய ஆசாரம், மத ஆசாரம், மரபு ஆசாரம்,
கலா ஆசாரம், சாதன ஆசாரம், அந்த ஆசாரம்,
சாஸ்திர ஆசாரம்,
ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஓழிந்து சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கி “பொதுநோக்கம் வந்தால்”, மேற்படி காருண்யம் விருத்தியாகி கடவுளருளைப் பெற்ற அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது இல்லாவிடில் கூடாது .
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால் “எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே”
- பக்கம் 404-ல்
சுத்தசன்மார்க்கம் என்பது ஒன்று மல்லாதது சுத்தம் என்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு பூர்வம் வந்ததால் மேற்குறித்த சமய மத அனுபவங்களை கடந்தது
- பக்கம் 409-ல்
சமய மத மார்க்கங்கùளல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்படிகளளைதலால், அவற்றில் ஐக்கியமென்பது இல்லை.
மேலும் வள்ளலார் சொல்கிறார்கள் :
“சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல.”
- பக்கம் 411-ல்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கியத் தடைகளளைகிய சமயம மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களை சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள்.
- பக்கம் 439 -ல்
சுத்த சன்மார்க்த்துக்கு உபாய வகைகளளைன அபரமார்க்கக் காட்சி கூடாது பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை
- பக்கம் 405 - ல்
சமயத்தார்களை
சாதர்கள் என்றும் சுத்த சன்மார்க்கத்தவர்களை சாத்தியர்கள் என்கிறார்.
- மேலும், அதே பக்கத்தில்
தத்துவங்களை உபாசித்தல், அர்ச்சித்தல், தத்துவாதீதத்தை தியானித்தல், இடையில் ஜபித்தல், கரணலாயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும் சாதாரண யோக பாகத்தில் மூச்சடக்கியும் செய்கின்றவர்கள் சமயத்தார்களை.
சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்படியான எந்த சாதனமும் வேண்டுவதில்லை. காரணம் தத்துவ வொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டியிருக்கின்றன. அவைகளில் உள்ள கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தயவை விருத்தி பண்ணுகிறதுக்கு தடையாக உள்ளன.
ஆக “மேற்படியானவை எதுவும் அதாவது சமய, மத, மார்க்கங்களும் அதன் ஆசாரரங்களும் வேண்டுவதில்லை மற்றும் கூடாது” என்பதே வள்ளலாரின் சிறப்பான சத்திய வெளிப்பாடு ஆகும்.
அப்படியெனில்
வள்ளலார் தனது மார்க்கத்தார்களை பற்றிக் கூறுகையில்;
“சாத்தியர்க்கே
- கேட்டல்
- சிந்தித்தல்
- தெளிதல்
- நிஷ்டைக்கூடல்
என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நின்றதால் சாதனம் ஒன்றும் வேண்டியதில்லை. மேற்படி சாத்தியர்களை சுத்த தேகிகள்
அடுத்து,
தனது மார்க்கத்திற்கு வள்ளலார் சொல்லிய கட்டளை, விதி அறிவிப்பு எவை?
- எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளை! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
- இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சனமார்க்க சத்திய ஞானசபையென்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையென்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கமென்றும் திருபெயர் வழங்குதல் வேண்டும்.
- இப்படி இடைவிடாது விசாரஞ் செய்துக்கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக் குறித்து ஏளனமாகச் சொல்லுவார்கள். அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லட்சியம் செய்யக்கூடாது.
- இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையிலிருக்கிறவர்கùளல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும்.
- ஆண்டவர் ஒருவர் உள்ளளைர் என்றும், அவர் பொதுப்பட உலகத்திலுள்ளளைர் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற்பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர் என்றும், அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வாசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்.
- இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால் சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமய தெய்வங்களிடம் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகùளல்லாம் ஏறிப் பூரண சித்தியையடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுùளளைருவர் உண்டென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெறவேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.
- திருவருள் நிலைகள் படிப்பால் அறியக்கூடாது பக்கம் 437
- ஞானயோக அனுபவ நிலைகள் அனுபவத்தினாலறிக ( 438)
- சுத்த சன்மாளைக்க அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்க மேல் ( 438)
- சமாதிப் பழக்கம் பழக்கமல்ல சகஜ பழக்கமே பழக்கம்.
- யோக காட்சியும் அனுபவங்களும் பரமார்க்கமாகிய சுத்த சன்மார்க்கத்தில் தான் உண்டாகும்.
- மேற்குறித்த அனுபவத்திலேயே சாகாகல்வியின் மூன்று உண்மைகள் தோன்றும் (பக்கம் 439)
- சுத்த சன்மார்க்கத்தின் முடிவு சாகா கல்வியை தெரிவிப்பதேயன்றி வேறில்லை (பக்கம் 411)
- சுத்த சன்மார்க்கத்திற்கு சமயங்கள், மதங்கள் முதலிய மார்க்கங்கள் அநிந்நியமாய் விளங்கும். ஆனால் அந்நியமல்ல.
- சுத்த சன்மார்க்கம் எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொதுநெறியாக விளங்கும் (பக் 550)
- தன்னுடைய மார்க்கத்தில் “கடவுள் நிலை அறிவது “எப்படியெனில்” ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
- நல்லறிவு, கடவுள், பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களளைகி இருத்தல் வேண்டும்.
- ஏறாநிலைமிசையேறுவதற்கு கருணை வேண்டும். அக்கருணைக்கு ஒருமை வரவேண்டும். ஒருமை என்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது.
விசார சங்கல் உண்டாகும் வரை ஒழுக்கம் நிரப்புதல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.
சங்கல்பம் என்பது;
சங்கல்பத்தின் பொருளும் விரிவும் யாதெனில்; விரிவாவது ஐந்து : நிர்விகல்பம், சவிகல்பம், சங்கல்பம், விகல்பம், கல்பம். இவற்றுள் நிர்விகல்பமாவது கடவுளறிவு. மேற்படி அறிவின் வியாபகமே சவிகல்பம். சங்கல்பமென்பது கரணம் யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில் தோன்றிய அசைவே சங்கல்பம்: ஒன்றிலும் பற்றாது அசைந்த மேலசைவென்னும் புடைபெயர்ச்சியே சங்கல்பம். நாம் நஷ்டமடையோம் என்று உள்ளழுந்திய பிரக்ஞையே சங்கல்பம். விகல்பமென்பது பரம சதாசிவ கால அளவைக் குறித்தது. இதில் பலவாக விரிந்த அனுசந்தானங்கள் கல்பம். உள்ளழுந்தல், அதைச் சிந்தித்தல் சிந்தித்தலே விசாரித்தல் இம்மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம்.
வகை II நல்ல விசாரணை.
நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டியிராதீர்கள். இதுமுதல் சாலைக்கு ஆண்டவர் போகின்ற பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எதுவென்றால்; நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிகின்ற தெய்வத்தினுடையநிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத்தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது நல்ல விசாரணையிலிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத் திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கி விடும். அது நீங்கினால். மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமை இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரத்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் இவ்வணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்ற போதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டுமென்கின்ற முயற்சியுடனிருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
அவ்விசாரம் பரம், அபரம் என்று இரண்டு வகையாயிருக்கின்றது. இவற்றில் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமல்ல. சாதாரணமாக ஒருவன் வி-சாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில் விசாரமென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது: அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவது போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களளைல் நீக்கமுடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைகின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய், நுளைறு, ஆயிரம் முதலிய வருஷகாலம் தவஞ் செய்து, இவ்உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக்கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும், இதை விடக் கோடிப் பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்; ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசார மின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சார மென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத்துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக் கூடாது. துக்கமே விசாரமென்கின்றது. அது தப்பு; அவ்வர்த்தமுமன்று. சாரமென்கின்றது துக்கம். வி-சாரமென்கின்றது துக்க நிவர்த்தி. வி - உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்து ஆதலால், விசார மென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி-சாரமென்பது; வி-விபத்து; சாரம் - நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன்முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.
மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக்கொள்ளபடாதோ?" என்று வினவலாம். ஆம், இஃது. தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றதும் சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்கùளல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகின்றதும் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ரக சம்பந்தமான பச்சைத் திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்; அசுத்தமாயாதிரை, சுத்தமாயாதிரையென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொரு கூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயதிரை, மேற்பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லட்சியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்ற போது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கின்ற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடிய வரையில் சுத்தமாய்ப் புனிதர்களளைக இருக்காமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மா அனுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.
மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகின்றபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்தமாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கின்ற சுத்தமாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப்போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை, பொன்மையிற் பச்சை வண்ணமுடைய சுத்தமாயாதிரை. நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால்; ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
(அன்பர்களை முழுமைக்கு பேருபதேசம் மற்றும் திருஅருட்பெருஞ்ஜோதி அகவல் முழுவதும் உற்று படித்து உணர்ந்து அறிக)
மேலும், வள்ளலார் சொல்லியது :
“உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை”
கொடிகட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்துகொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார். தெரிவிகின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்துகொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள்.
இது சத்தியம், சத்தியம், சத்தியம், இஃது ஆண்டவர் கட்டளை.
எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி, முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இஃது ஆண்டவர் கட்டளை.
ஆக,
முடிவாகசுத்த சன்மார்த்தில் உள்ளவை;
- “மரணமில்லா பெருவாழ்வு” பெறுதல்
- சாகா கல்வியை தெரிவிக்கும் மூன்று உண்மைகள் யோகானுபவங்களில் உண்டாகும்.
- நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
- 'அறிவு" விளங்க சங்கல்பம் உண்டாக வேண்டும்.
- சங்கல்பம் உண்டாகும் வரை "ஒழுக்கம்" நிரப்பவேண்டும்.
ஆக,
"ஒழுக்கம்" நிரப்புதலே சுத்த சன்மார்க்கத்தின் பயிற்சி.
"சுத்த சன்மார்க்க சாதனம்" என்பது "கருணையே"
மேற்படி தயவு என்னும் கருணை விருத்தியாக சமய, சாதி கட்டுப்பாட்டு ஆசாரங்களை ஒழித்தல் வேண்டும்.
சுத்தசன்மார்க்கத்தின் முதன்மை ஒழுக்கம் ஆசாரங்களை ஒழித்து வருவித்தல்.
இங்ஙனமாக ஒரு சத்திய வழியை கண்டவரே வள்ளலார். இது எல்லாருக்கும் உண்மைப் பொதுநெறியாக விளங்கும்.
ஆன்மநேய இளைஞர்களை ! இளைஞிகளை நம்மை பிரிக்கும் சமய, மத, சாதி, இன, நிற, குலம், தேசம் உட்பட்ட வேறுபாடுகளை ஒழித்து, பொது நோக்கத்துடன் வாழுவோம். சுத்தசன்மார்க்கத்தில் இன்றே சேருவோம். மரணத்தை வெல்வோம்.
விரைந்து வாரீர்.
APJ. Arul
நாம் நல்ல விசாரணைக்கு செல்வோம்
நாம் மேற்கொள்ளும் விசாரணையில் இரண்டு பகுதி உள்ளது. யாதெனில்
I.வள்ளலார் என்னச் சொல்லியுள்ளளைர்?
என்று அப்படியே அவர்தம் ஆவணங்களிலிருந்து “உள்ளது உள்ளபடியே” வாசிப்பது.
II. வள்ளலார் கட்டளையிட்டப்படி
நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது?
நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது என்று விசாரிக்க வேண்டியது.
- இந்நிலையில்தான் நாம் விசாரணை செய்ய முயற்சிக்கின்றோம்.
அன்பர்களை.
இக்கட்டுரையில், எழுதியிருக்கும் அனைத்து வார்த்தையும், சொற்றொடர்களும் அப்படியே வள்ளலாரின் ஆவணங்களிலிருந்து தான் தரப்பட்டுள்ளது எந்த பக்கம் எந்த ஆவணம் என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. ஆதாரமாக எடுத்துக் கொண்ட புத்தகம் உரைநடைப்பகுதி தெய்வநிலைய வெளியீடு 2008
விசாரணை வகை 1:
“வாசித்தல்”க்கு “வாசிக்க” விரும்புவர்களுக்கு வள்ளலாரின் ஆவணங்கள் வேண்டும்
நிற்க!
வள்ளலார் ஆவணங்கள் 'எவை' 'எவை' எடுத்து வாசிக்க வேண்டும்?
அதை தீர்மானிப்பது வள்ளலார் மட்டுமே !
தனது மார்க்கத்திற்கு நெறியை, கொள்கையை, முடிவினை வகுக்க, மேலும் சேர்க்க அல்லது வகுத்ததை மாற்ற அல்லது நீக்க அவருக்கு தான் உரிமை உண்டு.
இந்த உரிமை எல்லோருக்கும், அவரவர் ஏற்படுத்திய மார்க்கத்தின் கொள்கையை வகுக்க, அதை மாற்ற, நீக்க அவரவர்களுக்குதான் உரிமையுண்டு.
இந்நிலையில் ;
வள்ளலார் என்னச் சொன்னார்? என்பதற்கு அவர் முடிவாக, இறுதியாக எதைச் சொன்னாரோ அல்லது சொல்லும்படிச் சொன்னதையே சொல்லுவது தான் சரியாகும். அந்த ஆவணங்களையே வாசிப்பதே சரியாகும். சத்தியமும் ஆகும். மேலும் நம்நிலையில் நம் மனச்சாட்சியின்படியும், சட்டப்படியும் இதுவே சரியாகும்.
மேலும்,
வள்ளலாரின் கட்டளை, அறிவிப்பு , விதியானது வள்ளலாரின் மார்க்கத்தை தழுபவர்களையே கட்டுப்படுத்தும் மற்றவர்களை கட்டுபடுத்தாது. ஆனால் அனைவருக்கும் உண்மைப் பொதுநெறியாகும்.
அவர்கள் யாரெனில்
- உலகில் காணும் சமய, மத மார்க்கங்களை சார்ந்தவர்கள்
- ஆராய்ச்சியாளர்கள்
ஆக முதலில் நாம் யார்? நம் நிலை என்ன? என முடிவு செய்யவேண்டும்
அன்பர்களை
வள்ளலாரின் ஞானசரியையில் “வம்மீன் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்”
“புணைந்துரையேன், பொய்ப்புகலேன், சத்தியம் சொல்கின்றேன்”.
என்றும்,
“வாரீர் வாரீர் வாரீர்”
“வடலூர் திசைக்கே” என்ற அவர் அழைப்பில் நம்பிக்கைக் கொண்டு விரும்பி வந்த நாம்
வள்ளலாரின் கட்டளையை, கோட்பாட்டை, விதியை மதிக்க வேண்டும் என்பதே நியதி.
வேறு சமயம் சார்ந்த கூட்டத்திற்கு அல்லது கோயிலுக்கு மற்றச் சமயத்தார்கள் பலர் செல்கிறார்கள் அங்ஙனம் சென்றவர்கள் அச்சமய கோவிலில் தன்னுடைய சமய, மத கட்டுப்பாட்டு ஆசாரத்தின் படி தங்கள் கடவுள் வைத்து வணங்குவது இல்லை. முடியாது அங்குள்ள கட்டுபாட்டில் தான் இருக்கிறார்கள் என்பதை உணருவோம்.
ஆனால் இங்கு நிலை என்ன? உங்கள் முடிவுக்கே!.
சரி, விசயத்திற்கு வருவோம்.
- வள்ளலாரின் நிலைகள் என்ன?
- அவர் கண்ட மார்க்கம் எது?
- தனது சுத்த சன்மார்க்கத்திற்கு விதிகள் அறிவிப்புகள் தடைகள் சொல்லி உள்ளளைரா?
ஆவணங்கள் :- சுத்த சன்மார்க்கத்திற்கு முதன்மையான முக்கி ஆவணங்களளைக இருப்பது பேருபதேசம், சத்திய விண்ணப்பங்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல், உபதேசக்குறிப்புகள் ( 1871 - 1874) சுத்த சன்மார்க்கப்பாடல்கள்
வள்ளலாரின் நிலை யாது என்று பார்க்கும்போது அவர், தன் நிலைப்பாட்டினை பேருஉபதேசம் பக்கம் 468-ல் சொல்கிறார்கள்
- நான்முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டியிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்லமுடியாது.... அந்த லட்சியம் இப்போது எப்படி போய்விட்டது. பார்த்தீர்களளை!.
- மேலும் வள்ளலாளைர் தான் இயற்றிய பாடல்கள் அடங்கிய திருவருட்பாவைப் பற்றிச் சொல்கிறார்கள். (அன்றைய தினம் அன்பர்களளைல் வெளியிடப்பட்டு வந்திருந்தவை ஒன்று முதல் நான்கு ஆகும்)
- நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்களை போதும்.... அவைகளை சாட்சிச் சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
மேலும் வள்ளலார் ஏதனால் தன்னை ஆண்டவர்
இப்போது ஏறா நிலை மேல் ஏற்றியிருக்கின்றார்? என்பதிற்கு பதில் பக்கம் 469ல்
"இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களளைனால் என்னைப் போல் பெரிய லாபத்தை பெறவீர்கள்" என்கிறார்கள்.
நிற்க
வள்ளலாரின் இந்த சத்திய வாக்கியத்தின் மூலம்
அறியவருவது
- அவர் முதலில் பற்று வைத்திருந்தது சைவ சமயம் என்பதும்,
- பின்பு அவர்க்கு அந்த சமயத்தில் லட்சியம் போய்விட்டது என்பதும்,
- தான் இயற்றிய பாடல்களில் உள்ள சமய ஸ்தோத்திரப் பாடல்களை (திருவருட்பா 1 முதல் 4 ) கொஞ்சம் அற்ப அறிவாக இருந்ததால் இயற்றி விட்டேன்
- எல்லாவற்றையும் (மேற்படியான சமய லட்சியம், சமய ஸ்தோத்திரப்பாடல்கள் விட்டுவிட்டதினாலேயே ஆண்டவர் தன்னை ஏறா நிலைமேல் ஏற்றிவிட்டார். அதன் பின்பே பெரிய லாபம் பெற்றதாக கூறியதும் நாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.
நிற்க,
இங்ஙனமாக வள்ளலாருக்கு ஏறாநிலைமேல் ஏறுவதற்கும், பெரிய லாபம் பெற்றதற்கும் அவர்முதலில் வைத்திருந்த சமய லட்சியம் தான் காரணமா? என்பதற்கு வள்ளலாரே சொல்லுகிறார்கள் ;
- பக்கம் 469 ல் இரண்டாவது பாராவில் 7வது வரி முதல்
அது;
நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை
இந்த நிலையில் தூக்கிவிட்டதென்றாலோ, அந்த லட்சியம் தூக்கி விடவில்லை.
ஆக,
ஒருவருக்கு சுத்தசன்மார்க்கம் பற்றி தெரிவதற்கும் ,
சன்மார்க்கத்தார்களுக்கும் சமயமும் அவை மீது லட்சியமும் வைக்க வேண்டாம்
மேலும் ஓர் ஆதாரம் பக்கம் 468-ல்
- சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று நேரிடையாகவே கட்டளையிட்டு உள்ளளைர்கள்.
- ஆவணம் : சத்திய விண்ணப்பங்கள் சத்திய சிறு விண்ணப்பம் பக்கம் 560 -ல்
"இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள்,... "
- ஆவணம் : சத்தியப் பெரு விண்ணப்பம் பக்கம் 570ல் வாலிபப் பருவம் தோன்றியபோதே சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பலப்பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும் அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகùளல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனகறிவித்து அச்சமய ஆசாரங்களை சிறுதும் அனுட்டியால் செய்வித்தருளினீர்
அன்றியும்
வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து, அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்தருளீனீர்
- ஆவணம் :-
சுத்த சன்மார்க்கப் பாடல்கள் (6வது திருவருட்பா)
பாடல் எண் 64 ; மான மேலிடச் சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக் கொண்டலைந்தேன்
220 - மலத்திலே கிடந்தேன்
363 சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்
இதுபோல் பல நூறு பாடல்கள் தன்நிலைப்பற்றி விளக்கியுள்ளளைர்கள்
வள்ளலாரின் தனி நெறி
வள்ளலார் தனதுநெறி யாது எனச் சொல்லும் பொமுது
- பக்கம் 409 -410 (உபதேசக்குறிப்பு)
"மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெறவேண்டுவது (சுத்த ) சன்மார்க்கக் கொள்கை" மேலும்,
"தனித்தலைவன் லட்சியம் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை அல்ல.
அன்பர்களை இதில் மற்றவைகளை / அநித்திய சடதுக்காதிகளை / உபாசனாதி மார்க்கம் / என்பதின் விளக்கம் பொருள் தெரிதல் வேண்டும். இனி வரக்கூடிய வள்ளலார் சத்திய வாக்கியம் மூலமே அவை அறிவோம்
- ஆவணம் பக்கம் 418 (உபதேசக் குறிப்புகள்)
தயவை விருத்தி செய்வதற்கு தடையாயிருப்பன சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் அவையாவன;
ஜாதி ஆசாரம், குல ஆசாரம், ஆசிரம ஆசாரம்,
லோக ஆசாரம், தேச ஆசாரம், கிரிய ஆசாரம்,
சமய ஆசாரம், மத ஆசாரம், மரபு ஆசாரம்,
கலா ஆசாரம், சாதன ஆசாரம், அந்த ஆசாரம்,
சாஸ்திர ஆசாரம்,
ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஓழிந்து சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கி “பொதுநோக்கம் வந்தால்”, மேற்படி காருண்யம் விருத்தியாகி கடவுளருளைப் பெற்ற அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது இல்லாவிடில் கூடாது .
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால் “எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே”
- பக்கம் 404-ல்
சுத்தசன்மார்க்கம் என்பது ஒன்று மல்லாதது சுத்தம் என்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு பூர்வம் வந்ததால் மேற்குறித்த சமய மத அனுபவங்களை கடந்தது
- பக்கம் 409-ல்
சமய மத மார்க்கங்கùளல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்படிகளளைதலால், அவற்றில் ஐக்கியமென்பது இல்லை.
மேலும் வள்ளலார் சொல்கிறார்கள் :
“சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல.”
- பக்கம் 411-ல்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கியத் தடைகளளைகிய சமயம மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களை சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள்.
- பக்கம் 439 -ல்
சுத்த சன்மார்க்த்துக்கு உபாய வகைகளளைன அபரமார்க்கக் காட்சி கூடாது பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை
- பக்கம் 405 - ல்
சமயத்தார்களை
சாதர்கள் என்றும் சுத்த சன்மார்க்கத்தவர்களை சாத்தியர்கள் என்கிறார்.
- மேலும், அதே பக்கத்தில்
தத்துவங்களை உபாசித்தல், அர்ச்சித்தல், தத்துவாதீதத்தை தியானித்தல், இடையில் ஜபித்தல், கரணலாயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும் சாதாரண யோக பாகத்தில் மூச்சடக்கியும் செய்கின்றவர்கள் சமயத்தார்களை.
சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்படியான எந்த சாதனமும் வேண்டுவதில்லை. காரணம் தத்துவ வொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டியிருக்கின்றன. அவைகளில் உள்ள கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தயவை விருத்தி பண்ணுகிறதுக்கு தடையாக உள்ளன.
ஆக “மேற்படியானவை எதுவும் அதாவது சமய, மத, மார்க்கங்களும் அதன் ஆசாரரங்களும் வேண்டுவதில்லை மற்றும் கூடாது” என்பதே வள்ளலாரின் சிறப்பான சத்திய வெளிப்பாடு ஆகும்.
அப்படியெனில்
வள்ளலார் தனது மார்க்கத்தார்களை பற்றிக் கூறுகையில்;
“சாத்தியர்க்கே
- கேட்டல்
- சிந்தித்தல்
- தெளிதல்
- நிஷ்டைக்கூடல்
என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நின்றதால் சாதனம் ஒன்றும் வேண்டியதில்லை. மேற்படி சாத்தியர்களை சுத்த தேகிகள்
அடுத்து,
தனது மார்க்கத்திற்கு வள்ளலார் சொல்லிய கட்டளை, விதி அறிவிப்பு எவை?
- எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளை! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
- இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சனமார்க்க சத்திய ஞானசபையென்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையென்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கமென்றும் திருபெயர் வழங்குதல் வேண்டும்.
- இப்படி இடைவிடாது விசாரஞ் செய்துக்கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக் குறித்து ஏளனமாகச் சொல்லுவார்கள். அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லட்சியம் செய்யக்கூடாது.
- இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையிலிருக்கிறவர்கùளல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும்.
- ஆண்டவர் ஒருவர் உள்ளளைர் என்றும், அவர் பொதுப்பட உலகத்திலுள்ளளைர் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற்பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர் என்றும், அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வாசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்.
- இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால் சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமய தெய்வங்களிடம் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகùளல்லாம் ஏறிப் பூரண சித்தியையடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுùளளைருவர் உண்டென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெறவேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.
- திருவருள் நிலைகள் படிப்பால் அறியக்கூடாது பக்கம் 437
- ஞானயோக அனுபவ நிலைகள் அனுபவத்தினாலறிக ( 438)
- சுத்த சன்மாளைக்க அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்க மேல் ( 438)
- சமாதிப் பழக்கம் பழக்கமல்ல சகஜ பழக்கமே பழக்கம்.
- யோக காட்சியும் அனுபவங்களும் பரமார்க்கமாகிய சுத்த சன்மார்க்கத்தில் தான் உண்டாகும்.
- மேற்குறித்த அனுபவத்திலேயே சாகாகல்வியின் மூன்று உண்மைகள் தோன்றும் (பக்கம் 439)
- சுத்த சன்மார்க்கத்தின் முடிவு சாகா கல்வியை தெரிவிப்பதேயன்றி வேறில்லை (பக்கம் 411)
- சுத்த சன்மார்க்கத்திற்கு சமயங்கள், மதங்கள் முதலிய மார்க்கங்கள் அநிந்நியமாய் விளங்கும். ஆனால் அந்நியமல்ல.
- சுத்த சன்மார்க்கம் எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொதுநெறியாக விளங்கும் (பக் 550)
- தன்னுடைய மார்க்கத்தில் “கடவுள் நிலை அறிவது “எப்படியெனில்” ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
- நல்லறிவு, கடவுள், பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களளைகி இருத்தல் வேண்டும்.
- ஏறாநிலைமிசையேறுவதற்கு கருணை வேண்டும். அக்கருணைக்கு ஒருமை வரவேண்டும். ஒருமை என்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது.
விசார சங்கல் உண்டாகும் வரை ஒழுக்கம் நிரப்புதல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.
சங்கல்பம் என்பது;
சங்கல்பத்தின் பொருளும் விரிவும் யாதெனில்; விரிவாவது ஐந்து : நிர்விகல்பம், சவிகல்பம், சங்கல்பம், விகல்பம், கல்பம். இவற்றுள் நிர்விகல்பமாவது கடவுளறிவு. மேற்படி அறிவின் வியாபகமே சவிகல்பம். சங்கல்பமென்பது கரணம் யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில் தோன்றிய அசைவே சங்கல்பம்: ஒன்றிலும் பற்றாது அசைந்த மேலசைவென்னும் புடைபெயர்ச்சியே சங்கல்பம். நாம் நஷ்டமடையோம் என்று உள்ளழுந்திய பிரக்ஞையே சங்கல்பம். விகல்பமென்பது பரம சதாசிவ கால அளவைக் குறித்தது. இதில் பலவாக விரிந்த அனுசந்தானங்கள் கல்பம். உள்ளழுந்தல், அதைச் சிந்தித்தல் சிந்தித்தலே விசாரித்தல் இம்மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம்.
வகை II நல்ல விசாரணை.
நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டியிராதீர்கள். இதுமுதல் சாலைக்கு ஆண்டவர் போகின்ற பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எதுவென்றால்; நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிகின்ற தெய்வத்தினுடையநிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத்தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது நல்ல விசாரணையிலிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத் திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கி விடும். அது நீங்கினால். மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமை இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரத்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் இவ்வணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்ற போதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டுமென்கின்ற முயற்சியுடனிருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
அவ்விசாரம் பரம், அபரம் என்று இரண்டு வகையாயிருக்கின்றது. இவற்றில் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமல்ல. சாதாரணமாக ஒருவன் வி-சாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில் விசாரமென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது: அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவது போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களளைல் நீக்கமுடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைகின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய், நுளைறு, ஆயிரம் முதலிய வருஷகாலம் தவஞ் செய்து, இவ்உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக்கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும், இதை விடக் கோடிப் பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்; ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசார மின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சார மென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத்துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக் கூடாது. துக்கமே விசாரமென்கின்றது. அது தப்பு; அவ்வர்த்தமுமன்று. சாரமென்கின்றது துக்கம். வி-சாரமென்கின்றது துக்க நிவர்த்தி. வி - உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்து ஆதலால், விசார மென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி-சாரமென்பது; வி-விபத்து; சாரம் - நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன்முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.
மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக்கொள்ளபடாதோ?" என்று வினவலாம். ஆம், இஃது. தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றதும் சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்கùளல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகின்றதும் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ரக சம்பந்தமான பச்சைத் திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்; அசுத்தமாயாதிரை, சுத்தமாயாதிரையென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொரு கூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயதிரை, மேற்பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லட்சியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்ற போது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கின்ற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடிய வரையில் சுத்தமாய்ப் புனிதர்களளைக இருக்காமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மா அனுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.
மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகின்றபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்தமாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கின்ற சுத்தமாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப்போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை, பொன்மையிற் பச்சை வண்ணமுடைய சுத்தமாயாதிரை. நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால்; ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
(அன்பர்களை முழுமைக்கு பேருபதேசம் மற்றும் திருஅருட்பெருஞ்ஜோதி அகவல் முழுவதும் உற்று படித்து உணர்ந்து அறிக)
மேலும், வள்ளலார் சொல்லியது :
“உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை”
கொடிகட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்துகொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார். தெரிவிகின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்துகொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள்.
இது சத்தியம், சத்தியம், சத்தியம், இஃது ஆண்டவர் கட்டளை.
எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி, முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இஃது ஆண்டவர் கட்டளை.
ஆக,
முடிவாகசுத்த சன்மார்த்தில் உள்ளவை;
- “மரணமில்லா பெருவாழ்வு” பெறுதல்
- சாகா கல்வியை தெரிவிக்கும் மூன்று உண்மைகள் யோகானுபவங்களில் உண்டாகும்.
- நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
- 'அறிவு" விளங்க சங்கல்பம் உண்டாக வேண்டும்.
- சங்கல்பம் உண்டாகும் வரை "ஒழுக்கம்" நிரப்பவேண்டும்.
ஆக,
"ஒழுக்கம்" நிரப்புதலே சுத்த சன்மார்க்கத்தின் பயிற்சி.
"சுத்த சன்மார்க்க சாதனம்" என்பது "கருணையே"
மேற்படி தயவு என்னும் கருணை விருத்தியாக சமய, சாதி கட்டுப்பாட்டு ஆசாரங்களை ஒழித்தல் வேண்டும்.
சுத்தசன்மார்க்கத்தின் முதன்மை ஒழுக்கம் ஆசாரங்களை ஒழித்து வருவித்தல்.
இங்ஙனமாக ஒரு சத்திய வழியை கண்டவரே வள்ளலார். இது எல்லாருக்கும் உண்மைப் பொதுநெறியாக விளங்கும்.
ஆன்மநேய இளைஞர்களை ! இளைஞிகளை நம்மை பிரிக்கும் சமய, மத, சாதி, இன, நிற, குலம், தேசம் உட்பட்ட வேறுபாடுகளை ஒழித்து, பொது நோக்கத்துடன் வாழுவோம். சுத்தசன்மார்க்கத்தில் இன்றே சேருவோம். மரணத்தை வெல்வோம்.
விரைந்து வாரீர்.