DAEIOU - தயவு
22.3.2023 இலங்கை திரு கேதீஸ்வரனுடன் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சந்திரமோகன் கலந்துரையாடல்.


DAEIOU - தயவு
22.3.2023 இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டம் நிறுவனர் திரு கேதீஸ்வரன், இந்தியா..மதுரை நாராயணபுரத்தில், மாவட்டத் தலைவர் திரு சந்திரமோகனுடன் உரையாடல்.
மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவராக திரு சந்திரமோகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், இலங்கையிலிருந்து, திரு கேதீஸ்வரன் அவர்கள், மதுரை நாராயணபுரத்தில் தங்கியுள்ளார் எனக் கேள்விப்பட்டு, இன்று, 22.3.2023 (புதன் கிழமை) காலை வந்து, சன்மார்க்க சங்கத்தின் செயல்பாடுகள், மதுரை மாவட்டத்தில் எவ்வாறு உள்ளன என்பது பற்றிக் கலந்துரையாடினார்.



20150325_085241.jpg

20150325_085241.jpg

DAEIOU - தயவு
21.3.2023 Madurai Narayanapuram (Ceylon) Thiru Ketheeswaran interacting with the Founder of Moongil Oorani Vallalar Koil.
Thiru Ketheeswaran, Founder of Sathiya Gnana kottam, Meesalai North, came to India on 20.3.2023 and is now interacting with the founder of Vallalar Koil which was constructed by Thiru Jeyaram and his wife Tmt. Valli at Moongil Oorani Village in Manamadurai Tk. of Sivaganga District.



DAEIOU - தயவு
21.3.2023 Ceylon Thiru Ketheeswaran came to Narayanapuram, Madurai, India..Thiruvasagam and Thiru Arutpa chanting.


20150405_082857.jpg

20150405_082857.jpg

Tamil vanan
கொல்லாமை
மதிப்புக்குரிய மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு, மயானக் கொள்ளையில் இறைவன் பெயரை சொல்லி ,துடிக்க துடிக்க ஆயிரக்கணக்கான உயிர்பலியாகி கொண்டு இருக்கின்றது. Temple name: அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் Village name : மேல்காங்கேயன் குப்பம் கீழ்காங்கேயன் குப்பம் Taluk:பண்ருட்டி District:கடலூர் Date: 22.03.2023 இன்று அங்காள அம்மன் என்று இறைவன் பெயரை சொல்லி, இறைவன் கேட்கிறார் என்று சொல்லி பல் ஆயிரக்கணக்கான ஆடு,மாடு,கோழிகளை ,இறைவன் வழிபாடு என்று கூறி கொண்டு, ஒவ்வொரு உயிர்களும் கதற,கதற, துடி Read more...
Tamil vanan
கொல்லாமை Whatsapp group
Open this link to join my WhatsApp Group: https://chat.whatsapp.com/CFBoAWZrTVp74d4IMKD67e

Tamil vanan
கொல்லாமை
அனைத்து சன்மார்க்க அன்பர்களும் குறைந்தது Rs.100 அனுப்பி பர ஜீவகாருண்யமாகிய கொலை தவிர்த்தலில் தங்களது பங்களிப்பை அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Google pay +91 95977 86027

Sadhu Hari

Vallalar Universal Mission Trust   ramnad......
Pankuni uthiram ramanathapuram....annadhanam
Pankuni uthiram annadhanam by vallalar universal mission trust in ramanathapuram for the past forty years...this year pankuni uthiram annadhanam on 05.04.2023..at pg mahal....all are welcome by vallalar universal mission trust...ramanathapuram...

Srilanka Gnana Sabai Temple
26.3.2023 திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள சுவாமி சரவணானந்தா அவர்களின் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக, இலங்கை திரு கேதீஸ்வரன் இந்தியா வருகை.
இலங்கையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளது, சாவகச்சேரி நகராட்சி. அதன் அருகில், மீசாலை வடக்கு என்ற பகுதியில், கடந்த 2010ஆம் ஆண்டில், சத்திய ஞான கோட்டம் கட்டியவர் திரு கேதீஸ்வரன் ஆவார். அவர், அவரது மனைவி திருமதி விஜிலக்ஷ்மி மற்றும் அவரது மகன் த்யானந்தன் ஆகியோர் அனைவரும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் ஆசி பெற்றவர்கள். திரு கேதீஸ்வரன், 20.3.2023 அன்று, யாழ்ப்பாணம் அருகே உள்ள, பலாலி விமான நிலையத்திலிருந்து ,சென்னைக்கு மதியம் 3.00 மணி அளவில் வந்து சேர்ந்து விட்டார். அங்கிருந்து, இன்று 20.3.20 Read more...
20150405_082857.jpg

20150405_082857.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
26.3.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதிதயவு இல்லத்தில் முப்பெரும் விழா நடைபெறுதல்.
வரும் 26.3.2023 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜொதி தயவு இல்லத்தில், முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. 1. சுவாமிகளின் குருபூஜை 2. பொன்னகரத்தில் தயவு இல்லம் திறப்பு 2ஆம் ஆண்டு விழா 3. புத்தகம் வெளியீடு.

இதற்கு முன்னோட்டமாக, வரும் 23.3.2023, 24.3.2023 மற்றும் 25.3.2023 ஆகிய 3 நாட்களிலும், காலை 7.00மணி முதல் மாலை 6.00 மணி வரையில், திரு அருட்பா மற்றும் தயவுப் பாக்களிலிருந்து பதிகங்கள், சன்மார்க்க அன்பர்களால் பாராயணம் செய்யப்படவுள்ளன. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இந் Read more...
20150405_082857.jpg

20150405_082857.jpg