Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் என்ன ஆனார்
வள்ளலாரின் தேகம் கற்பூரம் போல் கரைந்துவிட்டது என்று வள்ளலார் மறைந்தது எப்படி என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறது. உடம்பு மண்ணில் போட்டு மக்கிப்போனால் என்ன நெருப்பில் இட்டு சாம்பலாய் போனால் என்ன கற்பூரம் போல் கரைந்து போனால் என்ன ஆக உடம்பு அழிந்து போனது என்றுதானே பொருள் அப்படியானால் அதுதான் மரணமிலாப் பெருவாழ்வா?சிலருடைய பாடல்களை ஆதா ரம் காட்டி எழுதப்பட்டு உள்ளது. கர்பூரம் போல் கரைந்து போனவர்களா எழுதி உள்ளார்களா இது ஒரு ஊகம் தானே?1874 ம் ஆண்டு அவர் மறைந்தது கற்பூரம போல் கரைந்ததுதான் என்றால் 1870 ம் ஆண Read more...
5 Comments
Jeeva Mano
Ithu oru chitrantha kelvi nanbarey.
Wednesday, January 6, 2016 at 07:10 am by Jeeva Mano
Durai Sathanan
அறிவார் அறிகின்ற வண்ணங்கள் எல்லாம்
அறிகின்ற அவனது ஓர்வண்ணமே ஆதலால்
அறிகின்ற அளவிலே அமர்ந்தாங்கு ஆயுளும்
அடைந்திட அனைவரும் ஏமாந்தனர் அந்தோ!
அருட்பெருஞ்ஜோதி...
Thursday, January 7, 2016 at 03:54 am by Durai Sathanan
Chitrambalam Ramaswamy
Mr Mu.Pa's concept of Vallalar's Gnana degam is correct, HE (Vallalar) can dis appear and re appear whenever he decides to.
Like camphor it's not dematerialisation. Dematerialsation can not materialise back - it's irreversible.
But my question is when HE went into the room of Siddhi Valagam under every body's presence, HE remarked that HE would go inside and if anybody forced to open and see, Arutperunjothi will ensure that the room would remain empty.
That means He decided never to re appear as He used to do earlier? Because thereafter no body
did see HIM. HE decided to be with us as 'Arutperunjothi' and not as a human Vallalar.
Friday, January 8, 2016 at 15:23 pm by Chitrambalam Ramaswamy
Durai Sathanan
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்
திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றவி ழுந்ததே.

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
Friday, January 8, 2016 at 17:16 pm by Durai Sathanan
Nakinam Sivam
இந்த காணும் உலகம் மாயையின் சம்பந்தத்தால் வந்தது என்பது வள்ளல் பெருமானின் வாக்கு. இதில் அசுத்த மாயை, சுத்த மாயை கடந்தால் மாயத் தோற்றம் மறையும் அது போல தோற்ற உடலும் மறையும். ‘தோற்ற மாமாயை தொடர்பறுத்து’ என்பது வள்ளல் கூற்று. ஆக நாம் தோற்றத்துடன் கூடிய இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு அவரும் நம்மை போலவே மீண்டும் தோற்ற பொருளாக காட்சி தருவார் என்பது நாம் அவர் சொன்னதை புரிந்து கொள்ளவில்லை என்பதே பொருள். வான் கலந்து கொண்டேன் என்பது வானத்தின் உருவற்ற தன்மையை பெறேன் என்பதே பொருள். அவர் மீண்டும் தோற்ற பொருளாக காட்சி தர வேண்டும் என்றால் மீண்டும் சுத்த மாயை என்னும் நிலைக்கு கீழிறங்க வேண்டும். ஆனால் பெரும்பொருளை பற்றிய பின்னர் கீழிறங்க வேண்டுமானால் உயிர்களின் மேல் கொண்ட இரக்கத்தினால் மட்டுமே அவர் தோன்றுவார். உரைமனம் கடந்த நிலையில் உள்ளவர் அறிவு என்னும் நிலையிலிருந்து மனம் என்னும் நிலைக்கு இறங்கினால் மட்டுமே சாத்தியம்.
அன்பன்
நக்கினம் சிவம்
Saturday, January 9, 2016 at 03:56 am by Nakinam Sivam
Vallalar Universal Mission - USA
ஞாயிறு/Sunday 9:00AM ET (USA) 7:30PM India - 12 Jan 2025 வள்ளல் பெருமானின் உபதேசக்குறிப்புகள் விளக்கம் பகுதி 4 - “மழை & முச்சுடர் ”
Vallalars Thiru Arutpa Prose Explanation

Part 3

Rain Tri Flames"

Flyer-Thiruvarutpa-urainadai-TJan11.jpg

Flyer-Thiruvarutpa-urainadai-TJan11.jpg

Flyer-Thiruvarutpa-urainadai-EJan11.jpg

Flyer-Thiruvarutpa-urainadai-EJan11.jpg

Vallalar Universal Mission Trust   ramnad......
வடலூரில் தைப்பூச விழா அழைப்பிதழ்..... 2025...
வடலூரில் தைப்பூச பெருவிழா அழைப்பிதழ்

வடலூரில் தைப்பூச பெருவிழாவில் இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் சார்பாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூச பெருவிழா காண வரும் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது வடலூரில் உள்ள இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்டில் . மேலும்

வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச பெருவிழா வரவிருக்கின்றது. தைப்பூச பெருவிழாவிற்கு வருகை தந்து அனைத்து மக்களும் அருள் நலம் பெற வேண்டுகின்றோம்.

வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்,

தயவு ஆலயம Read more...
WhatsApp Image 2024-12-16 at 20.31.17_ba42ab82.jpg

WhatsApp Image 2024-12-16 at 20.31.17_ba42ab82.jpg

3 Comments
rajaveer jothimurugan
வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல் வரமே....வள்ளலார்....
Saturday, December 21, 2024 at 08:17 am by rajaveer jothimurugan
rajaveer jothimurugan
thaipoosam annadhanam 2025 vallalar universal mission trust ramanathapuram
at vadalur
Monday, January 6, 2025 at 15:01 pm by rajaveer jothimurugan
rajaveer jothimurugan
தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80G வரி விலக்கு உண்டு
வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்,
12 முகவை ஊரணி மேற்கு,
இராமநாதபுரம் 623501.
5 days ago at 13:46 pm by rajaveer jothimurugan
Vallalar Universal Mission Trust   ramnad......
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ

உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே

கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே பகராத வன்மொழி பகருகின் றீரே
பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே

பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே

நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே

கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்

தருட்பெருந் தலத்துமேல் நிலையில்

அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்

அருட்பெருந் திருவிலே அமர்ந்த

அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே

அருட்பெருஞ் சித்திஎன் அமுதே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந் தெருளிது வெனவே செப்பிய சிவமே
அருவினுள் ளருவும் மருவதி லருவும்

அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி

அருவினு ளருவா யருவரு வருவாய்

உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே

அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்

தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே

Read more...
Manohar God path
கடவுள் பாதை அறிமுகம்|| திரு. கு. ஜோதி. மனோகர்
?si=acix7ihrjoY0IA3k

Manohar God path
வள்ளல் பெருமான் கூறிய ஞான மூலிகை கரிசாலை& தூதுவளை
?si=fHQqWb-FFurC7PyO

Manohar God path
சுத்த சன்மார்க்க சாதனம்
?si=a8gl9X-4tOhPVCVY