25.5.2022 அன்று, வடலூரில் தருமச்சாலை துவக்க நாள் விழா.மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அது போன்றே, இலங்கை, மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலுமிருந்தும், சன்மார்க்க அன்பர்கள்,(இந்திய நேரம்) காலை 3.30 மணி முதல், காலை 9.30 வரையில், திரு அருட்பா பாடல்கள் பாராயணம் செய்தனர். அதற்குப் பின்னர், திரை விளக்கம் குறித்து, மூத்த சன்மார்க்க சீலர்கள், பலரும் விஞ்ஞான பூர்வமாகவும், தமது அனுபவம் வாயிலாகவும் விளக்கங்களைத் தெரிவித்தனர்.
கலந்து கொண்டு சிறப்பித்த அன்பர்கள்.
1) திரு சந்தர் வெங்கடாசலம் குடும்பத்தினர். மல Read more...
அது போன்றே, இலங்கை, மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலுமிருந்தும், சன்மார்க்க அன்பர்கள்,(இந்திய நேரம்) காலை 3.30 மணி முதல், காலை 9.30 வரையில், திரு அருட்பா பாடல்கள் பாராயணம் செய்தனர். அதற்குப் பின்னர், திரை விளக்கம் குறித்து, மூத்த சன்மார்க்க சீலர்கள், பலரும் விஞ்ஞான பூர்வமாகவும், தமது அனுபவம் வாயிலாகவும் விளக்கங்களைத் தெரிவித்தனர்.
கலந்து கொண்டு சிறப்பித்த அன்பர்கள்.
1) திரு சந்தர் வெங்கடாசலம் குடும்பத்தினர். மல Read more...

IMG-20210620-WA0036.jpg
Download:
Write a comment