Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
23.6.2026 தயா விளக்க மாலை பாடல் விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=YMwPlVgAFpJVFX6w

IMG_20171002_105545.jpg

IMG_20171002_105545.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
21.6.2026 தயா விளக்க மாலை பாட்ல் விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=hxQnpk064v05r0mJ

1432741756728.jpg

1432741756728.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
20.6.2026 தயா விளக்க மாலை பாடல் விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=KPSPm3p9PonmOZCL

IMG_20160721_200958_result.jpg

IMG_20160721_200958_result.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
24.6.2026 Dindigul Ponnagaram Sanmarga Sangam..activities.
New Doc 2018-08-10_1.jpg

New Doc 2018-08-10_1.jpg

Vallalar Universal Mission Trust   ramnad......
முத்தர் எல்லாம் போற்றும் அருட்சித்தர் மகன் நானே...........வள்ளலார்
சுகம் அறியீர்

துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர்

உலகீர்

சூது அறிந்தீர்

வாது அறிந்தீர்

தூய்மை அறிந்திலிரே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
கொல்லா நெறியே குருவருள் நெறி ...
சாகாக் கல்வியின் தரம் எல்லாம் உணர்த்திய .. அருட்பெருஞ்ஜோதி

சாகாக் கல்வியின் தரம் எல்லாம் கற்பித்த .... அருட்பெருஞ்ஜோதி

கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பகர்ந்த.... அருட்பெருஞ்ஜோதி

அருள் ஒளி அடைந்தனை அருள் அமுது உண்டனை , அருண்மதி வாழ்க

என்று வாழ்த்திய ....அருட்பெருஞ்ஜோதி

Vallalar Universal Mission Trust   ramnad......
எட்டும் இரண்டும் முதற்படி என்று தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி
எட்டும் இரண்டும் முதற்படி என்று... தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி

முத்தி அடைவது சித்தியின் பொருட்டே என்று தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி

முத்தி என்பது சாதன நிலை என்று தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி

மதிநிலை , இரவியின் வளர்நிலை , அனலின் திதி நிலை...தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி

பதி நிலை, பசு நிலை பாச நிலை எல்லாம் ...தெரிவித்தஅருட்பெருஞ்ஜோதி

Vallalar Universal Mission Trust   ramnad......
பற்றுதலும் விடுதலும்...
பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்

படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே

உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான

உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே

சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே

சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே

Read more...
MANOHAR - KADAVUL PAATHAI
VADALUR HOLY CITY - SIGNATURE - PETITION TO GOVT. REG
🔥 உங்கள் ஒரு கையெழுத்து... ஓர் உயிரைக் காப்பாற்றும்! 🔥

🕊️ வடலூரை "புனித நகரமாக" அறிவிக்க மாபெரும் ஆதரவு கையெழுத்து இயக்கம்! 🕊️

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய" திருவருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த புண்ணிய பூமி நமது வடலூர். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று வாழ்ந்து காட்டிய அந்த மகானின் மண்ணை, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக "புனித நகரமாக" அறிவிக்க வேண்டும்!

நமது முக்கிய கோரிக்கைகள்:

வடலூரைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள்:

& Read more...
Vallalar Universal Mission - USA
June 21 Sunday, Sathvisaram or Truth Inquiry
June21.png

June21.png