Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Vallalar Universal Mission Trust   ramnad......
சிற்சபைவாழ் அரசே
இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே

இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்

புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்

பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்

பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த

பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்

மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்

சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
பிழைசெயவே அறிவீர் பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்

இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த

கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்

கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ

பிணக்கறிவீர் புரட்டறிவீர் பிழைசெயவே அறிவீர்

பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்

எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்

அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்

அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்

என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்

என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம் வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே
ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்

வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க

ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா

தேவா கதவைத் திற.

ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை

ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
வாழையடி வாழை
வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட

மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த

ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ

இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ

மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு

மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம் பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்

பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்

நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா

நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்

மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான

வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலே
பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்

படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே

வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்

வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்

நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்

நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
பணங்களைப்பலகால் கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்

எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் எட்டியேஅனையேன்

மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்

குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.

பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால்

கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்

Read more...
Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
18.7.2026 தயா விளக்க மாலை பாடல் விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=Bt8FFdSbBEW2SIPe

IMG-20230619-WA0000_2.jpg

IMG-20230619-WA0000_2.jpg