HINDU நாளிதழில் (The Hindu) 1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் வெளியான ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம் வருமாறு
யோக சாதனையால் தன்னை எரித்துக் கொண்ட சாது லக்னோ-நவம்பர் 27
உத்திரப்பிரதேசத்தில் எட்டா மாவட்டத்தில், கஞ்சுடுட்டு வாரா என்னும்
என்னும் ஞானயோகி ஒருவர், 21 நாள்களுக்கு முன்பாக, யோக சாதனையால் தன்னையே எரித்துக்கொண்டதால், அந்நகரம் ஒரு புனித யாத்திரை ஸ்தலமாக ஆயிருக்கிறது.அந்த யோகி தன்னை அதிசயமாக எரித்துக் கொண்டு, மறைந்த குருத்துவார், (சீக்கிய கோவில்) நூற்றுக்கணக்கான மக்களால் தரிசிக்கப்பட்டு வரு
Read more...