இந் நிகழ்ச்சியில், மதுரையிலிருந்து திரு ஸ்ரீநிவாஸன் (ஐ.ஓ.பி..ஓய்வு), மேலூரிலிருந்து திரு பாஸ்கரன் மாவட்டப் பொருளாளர், சன்மார்க்க சங்கம், நாராயணபுரத்திலிருந்து திரு ஏ.ராமானுஜம், நிர்வாகக் குழு உறுப்பினர் திரு மோஹன், சன்மார்க்க அன்பர்.மற்றும் பலர், திரளாகக் கலந்து கொண்டனர்.
காலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டு, காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பின்னர், முதியோர்களுக்கு வஸ்திர தானம் செய்யப்பட்டது. அருகிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மற்றும் பங்கேற்ற சன்மார்க்க அன்பர்கள், பொது மக்கள், வயோதிகர்கள் ஆகியோருக்கு, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இவையனைத்தையும், மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் அவர்கள் செய்திருந்தார்.
காலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டு, காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பின்னர், முதியோர்களுக்கு வஸ்திர தானம் செய்யப்பட்டது. அருகிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மற்றும் பங்கேற்ற சன்மார்க்க அன்பர்கள், பொது மக்கள், வயோதிகர்கள் ஆகியோருக்கு, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இவையனைத்தையும், மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் அவர்கள் செய்திருந்தார்.
vlcsnap-2020-12-22-19h55m59s187.png
Write a comment