வரும் 28.11.2021 அன்று, திண்டுக்கல் தயவு சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறவிருக்கும் சுவாமி சரவணானந்தா அவர்களின் அவதார தின விழாவில், அருட்பிரகாசம் என்ற சிறு சுத்த சன்மார்க்க விளக்கவுரை நூல் வெளியிடப்படவுள்ளது. இதன் விலை ரூ.20/- ஆகும். தேவைப்படும் சன்மார்க்க அன்பர்கள், அதனை, அவ்விழாவின்போது பெற்றுக் கொள்ளலாம். அதன் முகப்புப் பக்கம் இங்கே வெளியிடப்படுகின்றது.
IMG-20211122-WA0020.jpg
Write a comment