Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
9.5.2022 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய நூல்கள் மதுரையில் வினியோகம் செய்யப்பட்டன.
9.5.2022 அன்று, மதுரை காந்தி மியூசியத்தில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட தயவு சத்திய ஞான களஞ்சியம், மற்றும், சத்திய ஞான சபை தத்துவ விளக்கம் ஆகியவை, அங்கு பணியாற்றும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.