8.1.2023 அன்று, கீழப் பெருங்கரை அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க சுவாமிகள் தர்மசாலை ட்ரஸ்டில், மாதப் பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சொற்பொழிவு, ஜோதி தரிசனம் மற்றும் அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. நிறுவனர் திரு ஆர்.முத்துக் குமார், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
Write a comment