வரும் 26.3.2023 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜொதி தயவு இல்லத்தில், முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. 1. சுவாமிகளின் குருபூஜை 2. பொன்னகரத்தில் தயவு இல்லம் திறப்பு 2ஆம் ஆண்டு விழா 3. புத்தகம் வெளியீடு.
இதற்கு முன்னோட்டமாக, வரும் 23.3.2023, 24.3.2023 மற்றும் 25.3.2023 ஆகிய 3 நாட்களிலும், காலை 7.00மணி முதல் மாலை 6.00 மணி வரையில், திரு அருட்பா மற்றும் தயவுப் பாக்களிலிருந்து பதிகங்கள், சன்மார்க்க அன்பர்களால் பாராயணம் செய்யப்படவுள்ளன. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இந்த 3 நாட்கள் பாராயணத்திலும், அதனை அடுத்து, 26.3.2023 அன்று சுவாமிகளின் குருபூஜை நாளிலும், கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
இதற்கு முன்னோட்டமாக, வரும் 23.3.2023, 24.3.2023 மற்றும் 25.3.2023 ஆகிய 3 நாட்களிலும், காலை 7.00மணி முதல் மாலை 6.00 மணி வரையில், திரு அருட்பா மற்றும் தயவுப் பாக்களிலிருந்து பதிகங்கள், சன்மார்க்க அன்பர்களால் பாராயணம் செய்யப்படவுள்ளன. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இந்த 3 நாட்கள் பாராயணத்திலும், அதனை அடுத்து, 26.3.2023 அன்று சுவாமிகளின் குருபூஜை நாளிலும், கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

20150405_082857.jpg
Write a comment