Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
21.3.2024 முதல் 24.3.2024 (4 நாட்கள்) திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் வருடாந்திர வழிபாடு நிகழ்ச்சிகள்.
வரவிருக்கும் 21.3.2024 முதல் 24.3.2024 வரையில், குருபூஜை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என திரு எஸ்.ஆர்.இராமலிங்கம் அவர்கள் தெரிவிக்கின்றார். 21.3.2024 முதல் 23.3.2024 வரையில், திரு அருட்பா தயவு பாக்கள் முற்றோதலும், 24.3.2024 அன்று, சுவாமிகளின் குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் பங்கேற்று, அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். முற்றோதலில் பங்கேற்கும் சன்மார்க்க அன்பர்கள், தயவு இல்லத்தில் தங்கிக் கொள்ளும் வசதி உள்ளது. 4 நாட்களும், காலை மதியம், இரவு உணவளிக்கப்படும் எனவும் விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விழா பத்திரிக்கை வரப்பெற்றது, இந்த இணைய தளத்தில், வெளியிடப்படும்.
vlcsnap-2021-09-21-14h52m13s579.png

vlcsnap-2021-09-21-14h52m13s579.png