Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
31.3.2024 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்..வழிபாட்டுக்குப்பின் உணவு வழங்கல்.
31.3.2024 அன்று, திரு அருட்பா தயவுப் பாக்கள் பாராயணம் செய்யப்பட்ட பின்னர், ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
IMG-20240331-WA0035.jpg

IMG-20240331-WA0035.jpg