சரணம் என்று சன்மார்க் கத்தில்
சார்ந்து பயின்று ஞானம் பெற்று
மரணம் என்னும் செயலை மாற்ற
வள்ளல் பெருமான் வழியில் செல்லும்
தருணம் இதுவே தருணம் இதுவே
தயக்க மின்றி வாரீர் வாரீர்
அருட்பா என்னும் அமுதக் கடலை
ஆழ்ந்து நாளும் சிந்திப் போமே (2)
இந்த பாடலை இசையுடன் கேட்க
https://www.youtube.com/shorts/9neMHI96nb0?si=QYefRuZIwqdVVufO
எழுதியவர்
Kanchipuram K Thangavel
Write a comment