சந்தனை அமுதப்பத்து (4)
கரிப்பான் தூது முசுக்கை ஆரை
காலை நாளும் உண்டே வந்தால்
கரிப்பான் தூது முசுக்கை ஆரை
காலை நாளும் உண்டே வந்தால்
சரியும் உடலின் பிணிகள் நீங்கித்
தங்கம் போல மின்னும் மேனி
மரியா நிலையும் பெறுவாய் என்று
வள்ளல் பெருமான் வகுத்துத் தந்த
அரிய அறிய அருட்பா அமுதை
அமரர் ஆகச் சிந்திப் போமே
எழுதியவர்
Kanchipuram K Thangavel
சிந்தனை அமுதப் பத்து
?si=-VQawuRIBXCJMBO9
👆Presenting the devotional song “Sinthanai Amutha Pathu”,
a Tamil devotional composition in Aruseer Virutham,
based on the Sanmarga philosophy of
Thiru Arutprakasa Vallalar.
Write a comment