DAEIOU - தயவு
திரு அருட்பா ஆடியோ சி.டி. அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் வழங்கப்பட்டது.
    கடந்த 4.2.2017 மற்றும் 5.2.2017 ஆகிய நாட்களில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற வள்ளலார் பன்னாட்டுக் கருத்தரங்கில், பாண்டிச்சேரியைச் சேர்ந்த திருமதி அன்னபூரணி அவர்கள் பாடிய திரு அருட்பா ஆடியோ சி.டி. வழங்கப்பட்டது. அதிலடக்கிய திரு அருட்பா பாடல்கள்..

1. திருவோங்கு..
2. பார்த்தாலும், அப்பா நான்.
3. பண்ணாத தீமைகள்
4. கண்ணிற் கலந்தான்.
5. பாட்டுவித்தால், காற்றாலே புவியாலே
6. சீர் தருவார்
7. மண்ணுலகதிலே
8. வாடிய பயிரை, நலிதரு
9. தன்னையறிந்து
10. அம்பலத்தரசே..

IMG_20170217_123319.jpg

IMG_20170217_123319.jpg

IMG_20170217_123336.jpg

IMG_20170217_123336.jpg