வரும் 28.5.2017 அன்று, காலையில் 10.00 மணி அளவில், திரு அருட்பா பதிகங்கள் பாராயணம்.. தயா விளக்க மாலைப் பாராயணம், ஜோதி வழிபாட்டுடன், மதிய அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அன்பர் திரு எஸ்.ஆர். இராமலிங்கம் தெரிவித்துள்ளார். அன்பர்கள், சென்று, கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டும் என்பது கோரிக்கை.
20140224_122354~2~2.jpg
Write a comment