All are cordially invited.
IMG_20170921_172648.jpg
IMG_20170921_172703.jpg
IMG_20170921_172716.jpg
IMG_20170921_172740.jpg
வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில், போர் புரிவதற்குத் துப்பாக்கி தயாரித்த ஊர் இதுவாகும். துப்பாக்கிக் கவுண்டர் என்பவர் வாழ்ந்த பகுதி. அவருக்கு உள்ளூர் சிவன் கோவிலில் ஒரு சிலை உள்ளது. அதேபோல், காளையார் கோயிலிலும், அவருக்கு சிலை உள்ளது. அந்நெறியிலிருந்து கடந்து 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சன்மார்க்க சங்கம் இதுவாகும். மதுரையிலிருந்து, மானாமதுரை செல்லும் வழியில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி திரு மகாலிங்கம் ஐயா அவர்கள் “சபா நிலையத்தில்: ஏற்றி வைத்த நித்திய விளக்கு..இன்றளவும் சன்மார்க்க ஒளியை வீசிக் கொண்டிருக்கின்றது. இந்த சங்கத்தில், கடந்த 8 ஆண்டுகளாக, தினசரி அன்னதானமும் நடைபெறுகின்றது. நிர்வாகிகளில் ஒருவரான ஐயா முத்துக் காமாட்சி ஐயா அவர்கள், முதுபெரும் சன்மார்க்க அறிஞர். அனைவரும் பங்கு பெற்று, அவரது தொடர் பணிக்கு வலு சேர்க்க வேண்டுவது ஒரு கோரிக்கை.
Sunday, September 24, 2017 at 06:39 am
by Daeiou Daeiou.
Write a comment