DAEIOU - தயவு
15.1.2018 Madurai Dt.Thiruvalluvar Day..Peasants Day..conducted.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், இன்று 15.1.2018 காலை 10.30 மணி முதல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் பென்னி குய்க் நினைவு தினம் என முப்பெரும் விழா தமிழன் குழுமம் திரு தனபாலன் அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. மதுரை, ஆண்டிபட்டி மற்றும் பல ஊர்களிலுமிருந்து அறிஞர் பெருமக்கள், திருக்குறளின் மேன்மையினை சிறப்பாக எடுத்துரைத்தனர்.