வரும் 25.5.2018 வெள்ளிக் கிழமை முதல் 27.5.2018 ஞாயிற்றுக் கிழமை வரையில், வடலூரில் திரு அருட்பா வருடாந்திர இசை விழா நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெறவேண்டுமென திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய சங்கத்தார், கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20170209_105735.jpg
IMG_20170209_112402.jpg
Write a comment