கடந்த 12.12.2018 அன்று, தேனி மாவட்டம், கம்பம் சன்மார்க்க சபையில் மூத்த சன்மார்க்க அன்பர் திரு சுருளிராஜன் அவர்களது 75வது அகவை நிறைவு நாள் விழா நடைபெற்றது. tதமிழ் நாடு முழுவதும் சென்று, சுத்த சன்மார்க்க நெறியினைப் பாராட்டும், அவரது சன்மார்க்க சேவையினைப் பாராட்ட, கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து ஜீயர் சுவாமிகள் வருகை புரிந்து வாழ்த்துக் கூறிப் பாராட்டிச் சென்றார்.
vlcsnap-2018-12-12-19h19m44s657.png
vlcsnap-2018-12-12-19h19m26s348.png
Write a comment