வள்ளல் பெருமானின் அடியொற்றி வாழ்ந்தவர் தவத்திரு ஜோதி முருகானந்த அடிகள். அவரது மடம், வடலூரில், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் அமைந்துல்ளது. 52வது குருபூஜை நடப்பது குறித்த அழைப்பிதழ், அன்பர்களின் தகவலுக்காக, இங்கு வெளியிடப்படுகின்றது. வாய்ப்புள்ள அன்பர்கள், கலந்து கொண்டு அருல் ந்லம் பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20190214_152244.jpg
IMG_20190214_152250.jpg
IMG_20190214_152254.jpg
IMG_20190214_152301.jpg
Write a comment