DAEIOU - தயவு
17.2.2019 Madurai Dt. A.Kokkulam Sanmarga Sangam conducting 2nd anniversary..
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா செக்கானூரணியை அடுத்த ஏ.கொக்குளம் கிராமத்தில், 17.2.2019 ஞாயிறு அன்று, 2ஆம் ஆண்டு சத்திய ஞான சபை துவக்க விழா நடைபெற உள்ளது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், இந்த விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20171002_124229.jpg

IMG_20171002_124229.jpg