கடந்த 7.6.2019 அன்று மதுரையிலிருந்து வடலூருக்கு சன்மார்க்க அன்பர்கள் பலர் சென்றிருந்தனர். அன்று காலையில், மேட்டுக்குப்பத்தில், ஸ்ரீ ரெங்கம் சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருந்தனர். அங்கு, திரு ஷண்முகம் அவர்கள் மதுரையிலிருந்தும் மற்றும் மாதப் பூச நிகழ்ச்சி காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்திருந்த சன்மார்க்க அன்பர்களுக்கு, தாமே காலை உணவு பரிமாறினார்.
vlcsnap-2019-06-10-14h53m06s355.png
Write a comment