DAEIOU - தயவு
18.8.2019 மதுரை பங்கஜம் காலனி சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது.
    18.8.2019 அன்று மாலை 5.45 மணி அளவில், மேற்காணும் இடத்தில், சன்மார்க்க வழிபாடு துவங்கியது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், அன்பர்களின் கூட்டு வழிபாடு, அன்னதானம் என, நிறைவடைய இரவு 8.00 மணி ஆகியது. திரளான சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர்.
IMG_20171002_105545.jpg

IMG_20171002_105545.jpg