13.9.2019 அன்று, ஞாயிற்றுக் கிழமை மாலையில் 5.45 மணி அளவில், மேற்காணும் இல்லத்தில், சன்மார்க்க அன்பர்கள், திரு அருட்பா பாடுதல், சொற்பொழிவு மற்றும் அன்னதானம் செய்தல் ஆகியவை நடைபெற உள்ளன. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இந் நிகழ்ச்சியில் பங்கு பெறும்படி திருமதி ஏ.ஆர். மகாலக்ஷ்மி அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
IMG_20171002_123259.jpg
Write a comment