17.10.2019 அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து, இலங்கை ஜாப்னா சர்வதேச விமான நிலையத்துக்கு, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, பரீட்சார்த்த முறையில், விமானம் சென்றடைந்தது. அங்கு நல்ல வ்ரவேற்பு இருந்தது.
வரும் 1.11.2019 முதல் சென்னையிலிருந்து, விமான சர்வீஸ் துவங்கவுள்ளது என்ற செய்தி, நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஜாப்னா சர்வ தேச விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் சாவகச்சேரி மீசாலை வடக்கில் அமைந்துள்ள வள்ளற் பெருமானின் நெறிகளை விளக்கும் சத்திய ஞான கோட்டம் அமைந்துள்ளது.
வரும் 1.11.2019 முதல் சென்னையிலிருந்து, விமான சர்வீஸ் துவங்கவுள்ளது என்ற செய்தி, நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஜாப்னா சர்வ தேச விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் சாவகச்சேரி மீசாலை வடக்கில் அமைந்துள்ள வள்ளற் பெருமானின் நெறிகளை விளக்கும் சத்திய ஞான கோட்டம் அமைந்துள்ளது.
IMG_20191018_184651_302.jpg
IMG_20191018_184732_912.jpg
Write a comment