மேற்காணும் சன்மார்க்க சங்கத்தில், வாரந்தோறும், ஞாயிற்றுக் கிழமைகளில், சன்மார்க்க சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன. சன்மார்க்க அன்பர்கள், திரளாக இவ்விழாக்களில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, ஸ்தாபகர் திரு துரை, யு.எஸ்.ஏ.கேட்டுக் கொள்கிறார்.
IMG_20191008_090557.jpg
Write a comment