வடலூரில் பெங்களூர் சன்மார்க்க சங்கக் கட்டிடத்துக்கு எதிர்புறமுள்ள நிலத்தில், மதுரை மாவட்டத்துக்கென ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. 7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய இரு நாட்களில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
IMG-20180617-WA0003.jpg
Write a comment