DAEIOU - தயவு
18.6.2020 சிவகங்கை மாவட்டம் கெரோனா நோயிலிருந்து உலக மக்கள் நலம்பெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்தல்.
   சிவகங்கை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திருமெய்யாண்டவர்.18..6.2020 அன்று காரைக்குடியில் உள்ள சன்மார்க்க  சங்கத்தில், கெரோனோ நோயிலிருந்து உலக மக்கள் நலம்பெற, குறைந்த அளவிலான அன்பர்களுடன், சமூக இடைவெளியினை விட்டு, அருட்பெருஞ்ஜோதி பாராயணத்தை, நடத்தினார். 
IMG-20200618-WA0016.jpg

IMG-20200618-WA0016.jpg

IMG-20200618-WA0017.jpg

IMG-20200618-WA0017.jpg