சிவகங்கை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திருமெய்யாண்டவர்.18..6.2020 அன்று காரைக்குடியில் உள்ள சன்மார்க்க சங்கத்தில், கெரோனோ நோயிலிருந்து உலக மக்கள் நலம்பெற, குறைந்த அளவிலான அன்பர்களுடன், சமூக இடைவெளியினை விட்டு, அருட்பெருஞ்ஜோதி பாராயணத்தை, நடத்தினார்.
IMG-20200618-WA0016.jpg
IMG-20200618-WA0017.jpg
Write a comment