There will be no function at Sathiya Gnana Sabai, Vadalur on 13.9.2020. This has been published in the Tamil daily paper published. from Neyveli.
வடலூர் சத்திய ஞான சபையில் 13.9.2020 அன்று நடைபெற வேண்டிய ஆவணி மாத பூச நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பக்தர்கள், ஜோதி தரிசனம் காண அங்கு வரவேண்டாம் எனவும் தெய்வ நிலையத்திலிருந்து, பத்திரிக்கைச் செய்தி கொடுத்துள்ளனர். அன்பர்க்ளின் தகவலுக்காக, அந்தப் பத்திரிக்கைச் செய்தி, இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வடலூர் சத்திய ஞான சபையில் 13.9.2020 அன்று நடைபெற வேண்டிய ஆவணி மாத பூச நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பக்தர்கள், ஜோதி தரிசனம் காண அங்கு வரவேண்டாம் எனவும் தெய்வ நிலையத்திலிருந்து, பத்திரிக்கைச் செய்தி கொடுத்துள்ளனர். அன்பர்க்ளின் தகவலுக்காக, அந்தப் பத்திரிக்கைச் செய்தி, இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
IMG-20200912-WA0005.jpg
Write a comment