DAEIOU - தயவு
1.10.2020 முதல் 5.10.2020 வரை..மதுரை மாவட்டம் அரும்பனூர் சன்மார்க்க தர்மச்சாலையில் திரு அருட்பா முற்றோதல் நடைபெறல்.
மேற்காணும் 5 நாட்களும் திரு அருட்பா முற்றோதல் நடைபெறும் என நிர்வாகி, திரு தர்மலிங்கம் ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார். அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, திரு அருட்பா முற்றோதல் செய்யும்படியும் அவர் கேட்டுக் கொள்கின்றார். தங்குமிடம், உணவு ஆகியவை, மேற்கானும் 5 நாட்களிலும் இலவசம். 
vlcsnap-2018-06-21-10h22m35s938.png

vlcsnap-2018-06-21-10h22m35s938.png