DAEIOU - தயவு
10.1.2021 அன்று 100 கண்பார்வையற்றோருக்கு..காஞ்சீபுரம் வள்ளலார் தெய்வ நிலையம் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கல்.
நாள் 10.1.2021 ஞாயிறு.
நேரம் காலை 10.30 மணி.
இடம்..அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி

வந்தவாசி, செய்யாறு போன்ற இடங்களில் வசிக்கும் 100 கண் பார்வையற்றோரகளுக்கு, நண்பன் பவுண்டேஷன் மூலம் அரிசியும், ஏனைய பொங்கல் பொருட்கள், காஞ்சீபுரம் வள்ளலார் தெய்வ நிலையம் சார்ந்த அன்பர்கள் மூலமும், வரும் 10.1.2021 ஞாயிறு அன்று வழங்கப்படவுள்ளது.
IMG-20210108-WA0066.jpg

IMG-20210108-WA0066.jpg

IMG-20210108-WA0067.jpg

IMG-20210108-WA0067.jpg

IMG-20210108-WA0069.jpg

IMG-20210108-WA0069.jpg

IMG-20210108-WA0071.jpg

IMG-20210108-WA0071.jpg