DAEIOU - தயவு
பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
நண்பன் பெளண்டேஷன் என்ற அமைப்பு, தமிழ்நாடு பாண்டிச்சேரி, கர்நாடகா, போன்ற மாநிலங்களில் உள்ள சன்மார்க்க் சங்கங்களில் பெரும்பாலான சங்கங்கள் மூலமாக, அருட்கஞ்சித் திட்டத்தை, கடந்த ஓராண்டிற்கும் மேலாக, செயல்படுத்தி, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் ஜீவகாருண்ய நெறியினை செலுத்தி வருகின்றது.  கொரோனா பாதிக்க ஆரம்பித்த காலத்தில், ஆதரவற்ற, வேலையிழந்த கிராமப் புறம், நகர்ப்புறம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த ஏழை எளிய மக்கள், இதன் மூலம் ஆங்காங்கே உள்ள வள்ளலார் சன்மார்க்க சங்கங்களின் மூலமாகவும், பயன்பெற்று, தம் வயிற்றுப் பசியினைப் போக்கி வந்தனர். 

அதன் அடுத்த கட்டமாக, கிராமப் புறங்கள், நகர்ப் புறங்கள் போன்றவற்றில் வசிக்கும் ஏழை ஆதரவற்ற குழந்தைகளின் கல்விப் பணியினை சிரமமின்றித் தொடர்வதற்கு ஆன உதவித் தொகை வழங்கும் பணியினை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. பள்ளிக் குழந்தைகள், கல்லூரியில் பயிலுவோர் ஆகியோரும்..ஆதரவற்ற நிலையில் உள்ளோர், இதன் மூலம் பயன் பெறலாம். ஆரம்பக் கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழ்ந்தைகள், இதன் மூலம் பயன் பெறுவதற்கான, முயற்சிகளை, சீரிய முறையில், நண்பன் பெளண்டேஷன் செய்யவுள்ளது.  அது தொடர்பாக, உதவித் தொகை வேண்டுவோர், கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்ட சன்மார்க்க அன்பர்களைத் தொடர்பு கொண்டு, முழு விபரம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, சுத்த சன்மார்க்க நெறியில், வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை எளிய சன்மார்க்க அன்பர்களின் குடும்பத்தில் உள்ள பள்ளி, கல்லூரிக் குழந்தைகளுக்கு, இது ஒரு வரப் பிரசாதமாக அமையும். கீழே அதன் விபரங்கள் தரப்பட்டுள்ளன. 

1). ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் ஏழை எளியோர்கள் இத் திட்டத்தின் கீழ் பயனடையலாம். அதற்கு மேல், கல்லூரியில் பயிலுவோரில் ஏழ்மை நிலையில் உள்ளோரும், பயனடையலாம்.

2. இந்தப்பணிக்கென, கீழே குறிப்பிட்டுள்ளவர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கபட்டுள்ளனர்.

வரிசை எண்.
பெயர்
மொபைல் எண்
1
திரு தினேஷ், சென்னை
9952971384
2.
திரு சிவ. நடராஜன், பெரம்பலூர்.
7708416099
3.
டாக்டர் வெற்றிவேல், சேலம்
9842725039
4.
திரு வெங்கடேசன், காஞ்சீபுரம்
9791967273
5.
திரு சத்திய மூர்த்தி, திருமுல்லைவாயில்
9382872726
6.
திரு அ.ராமானுஜம், மதுரை.
8610962453
7.
திரு தமிழ்த் தூதன், நாகப்பட்டினம்.
9976845025
8.
திரு ராஜீவ் காந்தி, கருங்குழி
9585009687
9.
திரு ராஜேஷ், மேட்டுக் குப்பம்.
9025208926
10.
செல்வன், செஞ்சுடர் சிவராமன், நாகப்பட்டினம்.
7708999734
11.
திரு ராஜசேகரன், சேலம்.
8270045077
12.
திரு மஹேந்திரன், திருச்சி.
8012811011
13.
திரு ராஜாராம், கோயம்புத்தூர்
9842782664
14.
திரு பிரபாகரன், கோயம்புத்தூர்
7667445666
15.
திரு சரவணன், திருப்பூர்.
9894758149
16.
திரு செந்தில்குமரன், வடலூர்
9003296750
17.
திரு இந்திரஜித், தேனி.
9524124127
18.
திரு கோகுல கிருஷ்ணன், காஞ்சீபுரம்.
7703333336
19
திரு ஹரி, வடலூர்.
9597786027
20.
திரு தங்கம், கடலூர்
8124368516
21.
திரு பெருமாள், மதுரை.
9524477646
22.
திரு பாலாஜி தேவராஜன், கோயம்புத்தூர்
7338714790
23.
திரு ஆனந்த், வடலூர்
8807844654
24.
திரு ரவி வர்மா, திண்டிவனம்.
9360248384
25.
திரு சந்திரசேகரன், சேலம்.
9382305975
26.
திருவேங்கடம், பாண்டிச்சேரி.
9944756456
27.
திரு சதீஷ்குமார், கன்னியாகுமரி
9488566635
28.
திரு சக்தி, தருமபுரி.
9751880250
29.
திரு மனோகர், சென்னை.
9841450782
30.
டாக்டர், மஞ்சுளா, ஈரோடு.
9789354894

3. கல்வி உதவித் தொகை கோரும் நபர்கள், உரிய கல்விச் சான்றுகளுடன், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் கீழ்க்காணும் முகவரிக்கு, விண்ணப்பத்தை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

திரு சத்தியமூர்த்தி, நிர்.12, வள்ளலார் தெரு, 5வது கிராஸ் தெரு, தேவி ஈஸ்வரி நகர், தென்றல் நகர் கிழக்கு, திருமுல்லைவாயில், சென்னை, 600 062

தொடர்புக்கு..மொபைல் எண். 9382872726.

4. வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் வாழ்க்கை நடத்தி வரும் அன்பர்களில் பொருளாதார வசதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

5. மாதா மாதம் இதற்கென வடலூரில் குழு கூட்டப்படவுள்ளது. ஒரு வருடம் வரை இந்தக் குழு நடத்தப்படும்.

குறிப்பாக, வரும் 28.1.2021 தைப் பூச நாளன்று, மேலே பட்டியலில் குறிப்பிட்ட அன்பர்கள், இதற்கென, வடலூரில் கூடவுள்ளனர். அங்கும், இது குறித்த விரிவான விளக்கம் வேண்டுவோர், அவர்களை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.

 

 



Download: