DAEIOU - தயவு
3.9.2021 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம், கீழப் பெருங்கரை சத்திய தர்மச்சாலையில் மாதப் பூச வழிபாடு நடைபெற்றது.
மேற்காணும் சத்திய தர்மச்சாலையில் நிறுவனர் திரு முத்துக்குமார் அவரால் மாதப் பூசம் கொண்டாடப்பட்டது. திரு அருட்பா பாடல்கள் பாடி, அன்னதானம் வழங்கப்பட்டது.
vlcsnap-2021-08-03-22h07m48s743.png

vlcsnap-2021-08-03-22h07m48s743.png