DAEIOU - தயவு
3.9.2021 மதுரை மாவட்டம் கச்சக் கட்டி சத்திய தருமச்சாலையில் மாதப் பூச வழிபாடு நடைபெற்றது.
கச்சைக் கட்டி சத்திய தருமச்சாலையில், 3.9.2021 அன்று, மாதப் பூச வழிபாடு நடைபெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. நிறுவனர் திரு கண்ணப்பன் மற்றும் அவரது மனைவி திருமதி மீனாள் ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
vlcsnap-2021-08-07-19h01m57s040.png

vlcsnap-2021-08-07-19h01m57s040.png