DAEIOU - தயவு
10.9.2021 மதுரை (லேட்) டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களது நினைவிடத்தில் சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது.
மேற்காணும் நினைவிடத்தில் சன்மார்க்க அன்பர்கள், மதுரை திரு சுப்ரமணியம் அவர்களது மனைவியார்,Thiru Perumal Dt.Pdt, Dt. Sanmarga Sangam, திரு சாயி கணேஷ், திரு குமாரசிவம் ஆகியோர் மற்றும் சிலர் கலந்து கொண்டு திரு அருட்பா பதிகங்களைப் பாடிப்பரவினர். அன்னதானம் நடைபெற்றது.
IMG-20210910-WA0048.jpg

IMG-20210910-WA0048.jpg

4 Comments
K Sivam
டாக்டர் K.V.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நன்றாக செய்திருந்தனர்.

திரு பெருமாள் (தலைவர் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம்) தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது.

Dr.KVR-ன் மகன் Dr KR.சுரேஷ்பாபு & திருமதி டாக்டர் சாரதா சுரேஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வரவேற்று உபசரித்தனர்.

(Dr KVRன் மகன்கள் டாக்டர் ரமேஷ் & டாக்டர் வெங்கடேஷ் வெளிநாட்டில் இருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை)
Saturday, September 11, 2021 at 08:03 am by K Sivam
Seetharaman Sivaraman
டாக்டர் சுரேஷ் பாபு அவர்கள் அவருடைய தந்தையார் போலவே வள்ளல் பெருமான் மீதும் சுவாமி சரவணானந்தா மீதும் அளப்பரிய பக்தி கொண்டவர். பலருக்கு தெரியாத ஒரு உண்மை என்னவென்றால், டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களை அடக்கம் செய்யும் போது அதிசயமாக சுவாமி சரவணானந்தா அவர்களின் கண்களில் இருந்து கண்ணிர் வந்தது மிகவும் ஆச்சரியமான ஒன்று.
Saturday, September 11, 2021 at 09:16 am by Seetharaman Sivaraman
K Sivam
டாக்டர் ராதாகிருஷ்ணனின் மூத்த மகன் Dr.ரமேஷ் பணி ஓய்வு பெற்றபின், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் சன்மார்க்க கருத்துக்களை நன்கு உணர்ந்து அவற்றை மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் குறுந்தகவல்களாக (தன்னுடன் தொடர்பில் உள்ள அன்பர்களுடன்) பகிர்ந்துகொள்கிறார்.
Saturday, September 11, 2021 at 13:34 pm by K Sivam
Daeiou  Daeiou.
O..Great.
Monday, September 13, 2021 at 04:51 am by Daeiou Daeiou.