தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி அகவலில் வள்ளலார் எழுதியுள்ளது. இந்த வரிக்கு என்ன விளக்கம் .
தனு என்றால் உடம்பு என்று பொருள். அதாவது மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய இந்திரியங்கள் .கரணாதிகள் என்பவை ,மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகியவை .
இந்திரியங்களும் கரணங்களும் கடந்து அறியக்கூடிய ஓர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ்சோதி என்பதே இந்த வரிக்கு உண்மையான பொருள்.
இந்த அனுபவத்தை அடைய வள்ளலார் காட்டியுள்ள வழியைப்பற்றி சத்விசாரம் ஆரம்பிக்கலாமே
திரு அருட்பா தவிர எந்த பாடலும்
யார் பாடலும் வேண்டாம்
இரு
அ
அருட்பெருஞ்சோதி அகவலில் வள்ளலார் எழுதியுள்ளது. இந்த வரிக்கு என்ன விளக்கம் .
தனு என்றால் உடம்பு என்று பொருள். அதாவது மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய இந்திரியங்கள் .கரணாதிகள் என்பவை ,மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகியவை .
இந்திரியங்களும் கரணங்களும் கடந்து அறியக்கூடிய ஓர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ்சோதி என்பதே இந்த வரிக்கு உண்மையான பொருள்.
இந்த அனுபவத்தை அடைய வள்ளலார் காட்டியுள்ள வழியைப்பற்றி சத்விசாரம் ஆரம்பிக்கலாமே
திரு அருட்பா தவிர எந்த பாடலும்
யார் பாடலும் வேண்டாம்
இரு
அ
2 Comments
Practical and true experience needed
Friday, December 27, 2019 at 07:55 am
by manohar kuppusamy
Iyya define satvisaram with ref to thiruarutpa urainadai paghudhi please
Friday, December 27, 2019 at 08:09 am
by manohar kuppusamy
Write a comment