DAEIOU - தயவு
20.11.2021 மதுரை காலேஜ் ஹவுஸில் உலகத் திருக்குறள் பேரவையின் 5வது ஆண்டு விழா நடைபெற்றது.
வள்ளற் பெருமான், திருக்குற்ள் வகுப்பு நடத்தியவர்.

இன்று 20.11.2021 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், மேற்காணும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல அறிஞர் பெருமக்களும் இவ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
20150119_184350.jpg

20150119_184350.jpg