DAEIOU - தயவு
25.5.2022 Dharmasalai..Day..Malaysia, Ceylon India Sanmarga Anbargal Zoom Meeting conducting of.
25.5.2022 வடலூரில் தர்மசாலை துவக்க நாளை முன்னிட்டு, மலேசியா, இலங்கை, இந்திய நாடுகளில் உள்ள சன்மார்க்க அன்பர்கள், ஜூம் மீட்டிங் மூலம், திரு அருட்பா பாராயணம் செய்தல், சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடல், சந்தேகத் தெளிவு...ஆகியவை நடத்தவுள்ளனர்.

சன்மார்க்க அன்பர்கள், இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, மலேசியா சன்மார்க்க அன்பர் திரு சந்தர் வெங்கடாசலம், இலங்கை சன்மார்க்க அன்பர் திரு கேதீஸ்வரன், இந்தியா சன்மார்க்க அன்பர் திரு இராமானுஜம் ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர்.

மலேசியா நேரம் காலை 6.00 மணிக்கே (இந்திய நேரம் காலை 3.30 மணி)  அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் துவங்கவுள்ளனர்.