DAEIOU - தயவு
5.10.2022 சென்னையில் திரு அருட்பிரகாச வள்ளலார் 200ஆவது ஆண்டு..மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் துவக்கம்.
    மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் பொருளாளர் திரு சந்திரமோகன் அவர்கள் தெரிவித்திருப்பதாவது.

வரவிருக்கும் 5.10.2022 அன்று, காலையில், சென்னையில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 200வது ஆண்டின் விழாவினை, மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு மு.க்.ஸ்டாலின் அவர்கள், துவக்கி வைக்கவுள்ளார். அதன் நிமித்தம் மதுரை மாவட்டத்திலிருந்து 25 சன்மார்க்க அன்பர்கள், 4.10.2022 அன்றே சென்னைக்கு வரவேண்டும் என்றார். 5.10.2022 அன்று காலையில் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
20150119_184350.jpg

20150119_184350.jpg