வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாளினைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள எல்லா வள்ளலார் சங்கங்களிலும் சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
ஆங்காங்கே வசிக்கும் சன்மார்க்க அன்பர்கள், தமக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இது போன்ற சன்மார்க்க நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
ஆங்காங்கே வசிக்கும் சன்மார்க்க அன்பர்கள், தமக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இது போன்ற சன்மார்க்க நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
Write a comment