வரவிருக்கும் 12.2.2023 அன்று, திண்டுக்கல்லில், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், வள்ளலார் 200 ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், அனைவருக்கும் தெரிவித்து, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150325_085241.jpg
Write a comment