இல;ங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகசேரி அருகே மீசாலை வடக்கில் சத்திய ஞான கோட்டம் கட்டி, வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளை, இலங்கையில் பரப்பிவருகின்றவர் திரு கேதீஸ்வரன்.
அவர்,இந்தியாவிற்கு 20.3.2023 அன்று வந்து, மதுரைக்கு 21.3.2023 அன்று நாராயணபுரத்திற்கு வந்தார். மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சந்திரமோகன் அவரைச் சந்தித்தார். அலங்காந்ல்லூர் அருகில், எல்லையூர் என்ற கிராமத்தில், சன்மார்க்க அன்பர் திரு கண்ணப்பன் அவர்கள் கட்டிவரும் சத்திய ஞான சபையினை, திரு கேதீஸ்வரன் அவர்களுடன், இன்று, 22.3.2023 மாலையில் சென்று, அதனைப் பார்வையிட்டு, கட்டுமானத்திற்குரிய ஆலோசனைகளைத் தெரிவித்து விட்டு வந்தனர்.
அவர்,இந்தியாவிற்கு 20.3.2023 அன்று வந்து, மதுரைக்கு 21.3.2023 அன்று நாராயணபுரத்திற்கு வந்தார். மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சந்திரமோகன் அவரைச் சந்தித்தார். அலங்காந்ல்லூர் அருகில், எல்லையூர் என்ற கிராமத்தில், சன்மார்க்க அன்பர் திரு கண்ணப்பன் அவர்கள் கட்டிவரும் சத்திய ஞான சபையினை, திரு கேதீஸ்வரன் அவர்களுடன், இன்று, 22.3.2023 மாலையில் சென்று, அதனைப் பார்வையிட்டு, கட்டுமானத்திற்குரிய ஆலோசனைகளைத் தெரிவித்து விட்டு வந்தனர்.
Write a comment